Categories: சினிமா

நான் எங்கேயும் ஓடி ஒளியவில்லை.. அவதூறா பேசாதீங்க.. நடிகர் மோகன்லால் ஓபன் டாக்..!!

Spread the love

மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு பாலியல் தொந்தரவு அடுத்தது தொடர்பான ஹேமா கமிட்டியின் அறிக்கை வெளியானதில் இருந்து அங்கு பரபரப்பு நிலவுகிறது. இந்த நிலையில் பிரபல நடிகரான மோகன்லால் திருவனந்தபுரத்தில் இருக்கும் ஹயாத் ரெஜன்சி என்ற கிரிக்கெட் லீக் தொடங்கும் இடத்திலிருந்து செய்தியாளர்களிடம் கூறியதாவது, எல்லா பிரச்சினைகளுக்கும் மலையாள நடிகர் சங்கமான அம்மா மீது குறை சொல்லவே கூடாது.

அதுபோல நானும் எந்த பவர் குரூப்பிலும் இல்லை. நான் மலையாள திரையுலகில் 47 ஆண்டுகளாக இருந்து வருகிறேன். நான் எங்கும் ஓடி ஒளியவில்லை. ஹேமா கமிட்டி அறிக்கையை வரவேற்கிறேன். மலையாள நடிகர் சங்கமான அம்மா என்பது வர்த்தக யூனியன் கிடையாது. இது ஒரு குடும்பம். சங்கம் பற்றி அவதூறாக பேசாதீர்கள். மற்ற திரையுலகை காட்டிலும் மலையாள திரையுலகம் சிறப்பாகவே இருக்கிறது.

கடந்த வாரம் முழுக்க எனது மனைவியின் அறுவை சிகிச்சை மற்றும் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டிருந்தேன். இதனால் ஹேமா கமிட்டி குறித்து விளக்கம் அளிக்க முடியவில்லை. தயாரிப்பாளராகவும் ஒரு நடிகராகவும் இருக்கும் பட்சத்தில் எனக்கு தெரிந்த அனைத்தையும் ஹேமா கமிட்டிக்கு கூறியுள்ளேன். தவறு செய்தவர்களை சட்டத்தின் முன்பு நிறுத்தி தண்டிக்க வேண்டும். அதற்கு நானும் முழு ஒத்துழைப்பு தருவதற்கு தயாராக இருக்கிறேன். நான் எந்த பவர் குரூப்பில் இல்லை எனக் கூறியுள்ளார்.

மேலும் ஹேமா கமிட்டியின் அருகே முழுவதுமாக வெளியாகவில்லை. அதில் நடிகர்களின் பெயர்கள் இருப்பதால் தான் பகுதியாக வெளியானதா? என கேள்வி எழுப்பப்பட்டதற்கு மோகன்லால் எனக்கு தெரியாது என கூறினார். அதே கேள்வியை திரும்பத் திரும்ப கேட்டபோது எனக்கு தெரியாதுன்னா தெரியாது என கூறிவிட்டார். மேலும் பல்வேறு கேள்விகளுக்கு மோகன்லால் பதில் அளிக்க மறுப்பு தெரிவித்தார். வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும்போது எதையும் சொல்ல முடியாது எனக் கூறியுள்ளார்.

admin

Recent Posts

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

5 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

6 மணத்தியாலங்கள் ago

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்… கார் டிக்கியில் கட்டுக்கட்டாக பணம்… 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…

6 மணத்தியாலங்கள் ago

ஜிம் மாஸ்டர் தற்கொலை… அந்த 42 வயது பெண் செய்த பகீர் காரியம்… காதலா? சொத்துக்காக விரித்த வலையா?… கடைசியில் நடந்த விபரீதம்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…

6 மணத்தியாலங்கள் ago

“தாத்தா இது உங்களுக்காக தான்” விளையாட்டாக சொன்ன அந்த ஒரு பொய்… ஏம்மா என்னை ஏமாத்துற..? முதியவரின் கண்ணில் வழிந்த கண்ணீர்… அடுத்த நொடியே இளம்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…

6 மணத்தியாலங்கள் ago

ஷாக்கிங்க்..! குரங்கை விரட்ட கம்பியை தூக்கிய நபர்… தொட்டதுமே பறிபோன உயிர்.. உயிருடன் விளையாடிய ஹோட்டல் நிர்வாகம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…

6 மணத்தியாலங்கள் ago