கன்னட சினிமாவின் ராக்கிங் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் தான் நடிகர் யாஷ். இவரின் இயற்பெயர் நவீன் குமார் கவுடா. இவர் முதலில் மேடை நாடகங்களில் நடிக்க ஆரம்பித்து பின்னர் சின்னத்திரை சீரியலில் நடிக்க தொடங்கினார். பிறகு கன்னடத்தில் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்த நிலையில் பல்வேறு திரைப்படங்களில் நடித்திருந்தார். இருந்தாலும் இவரை நடிப்பில் வெளியான கேஜிஎப் திரைப்படம் தான் இவரின் சினிமா வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
ஐந்து மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் 200 கோடி வசூலை தாண்டி மாபெரும் சாதனையை படைத்தது. இதனைத் தொடர்ந்து கே ஜி எஃப் இரண்டாம் பாகம் கடந்த வருடம் வெளியானது. இதில் கதாநாயகியாக ஸ்ரீநிதி செட்டி நடித்திருந்தார். தற்போது பான் இந்தியா ஸ்டார் ஆக பலம் வருகிறார் நடிகர் யாஷ். தற்போது யாஷ் பிரசாந்த் நீல் இயக்கத்தில் கேஜிஎப் 3 பாகத்தில் நடிக்க உள்ளார்.
இந்நிலையில் பிரபல நடிகரான ஜெய் ஆகாஷ் சமீபத்தில் அடித்த பேட்டி ஒன்று பரபரப்பு கிளப்பியுள்ளது. அதாவது அந்த பேட்டியில் கேஜிஎப் யாஷை வளர்த்து விட்டதே நான் தான். சினிமாவை விட்டுச் சென்று சீரியலில் நடிக்கப் போவதாக கூறிய அவனை அழைத்து தோல் தட்டி கொடுத்து சாப்பாடு போட்டு அவனை இந்த அளவிற்கு வளர்த்து விட்டது நான்தான் என்று அவர் பேசி உள்ள ஒரு வீடியோ தற்போது வைரலாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.
சொந்தமாக வீடு இல்லாத நகர்ப்புற மக்களுக்காக 'பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா 2.0' என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு…
குழந்தைகளின் ஆரோக்கியம் தொடர்பான ORSL தயாரிப்பு மற்றும் அதன் போலி பிராண்டுகள் குறித்த அதிர்ச்சிகரமான தகவல்களைச் சமூக ஆர்வலர் டாக்டர் சிவரஞ்சனி தனது வீடியோவில் வெளியிட்டுள்ளார்.…
தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இலவச மடிக்கணினிகளில் இடம்பெற்றுள்ள முதலமைச்சர் மற்றும் முன்னாள் முதலமைச்சரின் உருவப்படங்களை மாணவர்கள் ரசாயனங்களைப் பயன்படுத்தி…
வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக, 2026 ஜனவரி மாதத் தொடக்கத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில்…
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் தணிக்கைச் சிக்கல்களைத் தாண்டி எந்தவிதத் தடையும் இல்லாமல் வெளியாக வேண்டும் என்பதற்காக, சென்னையைச்…
ஹைதராபாத் மல்காஜ்கிரி அரசு கல்லூரியில் பயின்று வந்த 19 வயது மாணவி வர்ஷினி, கல்லூரிக்குத் தாமதமாக வந்த காரணத்திற்காக விரிவுரையாளர்களால்…