ஹைதராபாத் மல்காஜ்கிரி அரசு கல்லூரியில் பயின்று வந்த 19 வயது மாணவி வர்ஷினி, கல்லூரிக்குத் தாமதமாக வந்த காரணத்திற்காக விரிவுரையாளர்களால் வகுப்பறைக்குள் அனுமதிக்கப்படவில்லை. தனக்கு மாதவிடாய் ஏற்பட்டதால் தாமதம் ஆனதாக அவர் கூறியபோது, அந்த விரிவுரையாளர் அதற்கு ஆதாரம் கேட்டு அவரை வகுப்புத் தோழிகள் முன்னிலையில் ‘நடிப்பதாக’ இழிவுபடுத்தித் திட்டியதாகக் கூறப்படுகிறது.
இந்தச் செயலால் மிகுந்த மன உளைச்சலுக்கும் அவமானத்திற்கும் உள்ளான வர்ஷினி, வீட்டிற்குத் திரும்பிய சிறிது நேரத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார். மூளையில் ஏற்பட்ட இரத்த உறைவு (Brain Clot) காரணமாக அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் உறுதி செய்துள்ள நிலையில், விரிவுரையாளரின் கொடுமையான நடத்தையே தனது மகளின் இறப்பிற்குத் தூண்டுதலாக இருந்ததாக அவரது பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம், தணிக்கை சிக்கல்கள் மற்றும் தேர்தல் நடத்தை…
புதுச்சேரி மற்றும் தமிழக எல்லைப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம், மனித உறவுகளுக்கு இடையே பணப் பரிமாற்றம்…
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே காந்தி நகரில் வாடகைக்கு தங்கி, ஒரகடம் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் பணியாற்றி வந்த தேனி மாவட்டத்தைச்…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், அக்கட்சியின் கொள்கை முழக்கத்தோடு கூடிய தேர்தல் அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டு அரசியல் களத்தில்…
தமிழக அரசியல் களம் 2026 சட்டசபைத் தேர்தலை எதிர்நோக்கி அனல் பறந்து வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்…
நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் கசிந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…