பக்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் கபடி போட்டியில் இந்தியாவின் சார்பாக தமிழகத்திலிருந்து சென்னை கண்ணகி நகரை சேர்ந்த வீராங்கனை ஆர்.கார்த்திகா துணை கேப்டனாக பங்கு பெற்று தங்கப்பதக்கத்தை பெற்றார் . இவருக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகிறார்கள். சமீபத்தில் கபடி வீராங்கனை கார்த்திகாவுக்கு பைசன் பட குழு சார்பாக 5 லட்சத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் நேரில் வழங்கினார் .
மேலும் கண்ணகி நகர் கபடி குழுவிற்கும் 5 லட்சத்தை படக் குழு சார்பாக வழங்கப்பட்டது. இந்நிலையில் கார்த்திகாவை பைசன் படத்தில் கபடி வீரராக நடித்த துருவ் விக்ரம் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். தற்போது அது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் அந்த வீடியோவை பகிர்ந்து, நீங்கள் எனக்கும் மில்லியன் கணக்கான மக்களுக்கும் ஒரு உத்வேகம் என்று துருவ் விக்ரம் பதிவிட்டுள்ளார்.
கோடை வெயில் அதிகரித்துள்ள நிலையில், வெப்பத்தினால் ஏற்படும் உடல் உபாதைகளுக்குப் பொதுமக்கள் சுயமாகப் பாராசிட்டமால் மாத்திரைகளை எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க…
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம், உலகளாவிய எரிசக்தி சந்தையில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பிப்ரவரி இறுதியில்…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம், அந்நாட்டில் பெருநிறுவனங்களுக்கான வரி விகிதத்தைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளது. இந்த அதிரடி வரிச்…
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான தற்காலிக போர் நிறுத்தம் முடிவுக்கு வரவுள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம்…
பெங்களூரில் காதலை வெளிப்படுத்துவதாகக் கூறி, காதலனை வீட்டிற்கு வரவழைத்து தீயிட்டு எரித்துக் கொன்ற இளம்பெண்ணின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, டார்ஜிலிங் மாவட்டம் குர்சியோங் பகுதியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர்…