நடிகர் கவின் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வந்த நிலையில் பிளடி பெக்கர் படத்தின் மூலமாக படுதோல்வியை சந்தித்தார். ஆனால் அதன் பிறகு தன்னுடைய சம்பளத்தை 5 கோடியாக உயர்த்தினார். இப்போது அவர் நடித்திருக்கும் படம் கிஸ். இந்த படத்தை வாங்க விநியோகஸ்தர்கள் முன் வரவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் இப்போது கவினை பார்த்து சம்பளத்தை உயர்த்தி இருக்கிறார் நடிகர் அசோக் செல்வன். இவர் கடைசியாக நடித்த போர்த்தொழில் படம் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதுவரை 50 லட்சம் ரூபாய் சம்பளமாக வாங்கி வந்த இவர் கமலின் தக் லைப் படத்தில் ஒரு கோடி ரூபாய் சம்பளம் பெற்றாலர்.
இப்போது தன்னுடைய சம்பளத்தை டபுள் மடங்காகி 2 கோடி கேட்டு வருகிறாராம். தொடர்ந்து இவருடைய நடிப்பில் வெளியாகும் படங்கள் நலன் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சூழலில் அசோக்செல்வன் கேட்கும் பணத்தை தயாரிப்பாளர்கள் கொடுக்க முன் வந்திருக்கிறார்களாம். ஆனால் நடிகர்களின் சம்பளம் வாங்கும் அளவிற்கு படம் வசூல் செய்யுமா என்பது படம் வெளியானால்தான் தெரியும். ஆனால் இவர் நடித்த போர்தொழில் படம் கிட்டத்தட்ட 50 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…
உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…
சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…
டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…