ரஜினி, விஜய்யே எவ்வளவோ பரவாயில்லை.. தயாரிப்பாளர்களை ஆட்டிப்படைக்கும் அஜித்.. மனுஷன் இவ்வளவு அட்டகாசம் பண்றாரா..!

Spread the love

கடந்த சில நாட்களாகவே அஜித் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் குறித்த செய்தி தான் இணையத்தில் அதிகமாக உலா வந்து கொண்டிருக்கிறது. இறுதியாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்த குட் பேட் அக்லி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஆதி ரவிச்சந்திரன் உடன் அஜித் இணைய உள்ளார். இந்தப் படத்தை தயாரிக்க யாருமே முன்வரவில்லை என்றும் அதற்கு அஜித் போட்ட சில கண்டிஷன்கள் தான் காரணம் என்றும் செய்தி வெளியாகி இருந்தது.

அதாவது தயாரிப்பாளர்களிடம் அஜித் தரப்பிலிருந்து முன்பணமாக பெரும் தொகையை அஜித் கேட்பதாகவும் நீதி பணத்தை போஸ்ட் டேட்டட் செக்காக தரவேண்டும் என்றும் அஜித் கண்டிஷன் போட்டுள்ளார். அது மட்டும் அல்லாமல் படப்பிடிப்பு முடிந்ததும் உடனே அவருடைய சம்பளத்தை மொத்தமாக கொடுக்க வேண்டும் என்றும் கண்டிஷன் போட்டு உள்ளாராம். இதில் முக்கியமான கண்டிஷன் என்னவென்றால் தயாரிப்பாளர்களிடமிருந்து வரும் சம்பளம் சென்னையில் உள்ள வங்கி கணக்குக்கு இல்லாமல் துபாயில் இருக்கும் அக்கவுண்டில் தான் செலுத்த வேண்டும் என்றும் அஜித் கூறியுள்ளார்.

அப்படி துபாய் அக்கவுண்டுக்கு இங்குள்ள தயாரிப்பாளர்கள் போடும் பட்சத்தில் அது தயாரிப்பாளர்களுக்கு தான் பெரிய பிரச்சனையாக அமையும் என்பதால்தான் அவர் படத்தை தயாரிக்க யாருமே ஆர்வம் காட்டவில்லையாம். இதனை அறிந்த சில தயாரிப்பாளர்கள் அஜித்துக்கு விஜய் மற்றும் ரஜினியை எவ்வளவோ பரவாயில்லை, தயாரிப்பாளர்களுக்கு எந்த கஷ்டமும் எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையையும் அவர்கள் ஏற்படுத்தி கொடுத்ததில்லை.

அஜித் மாதிரி இப்படி எல்லா நடிகர்களும் கண்டிஷன் போட மாட்டார்கள் என புலம்பி தள்ளுகிறார்கள். தற்போது ரஜினி கூலி திரைப்படத்திற்காக 120 கோடி சம்பளம் வாங்கியுள்ள நிலையில் இந்த படத்தின் வியாபாரம் பெரிய அளவில் போய்க்கொண்டு இருப்பதால் அதற்கு ரஜினி மட்டும் காரணமல்லாமல் லோகேஷ் கனகராஜூம் காரணம்தான். கூலி படத்தின் வியாபாரத்தை வைத்து ஜெயிலர் 2 படத்திற்கு ரஜினி 250 கோடி சம்பளம் கேட்டதாகவும் சொல்லப்படுகின்றது. ஆனால் இது தொடர்பாக எந்த ஒரு செய்தியும் இதுவரை வெளியாகவில்லை.

Nanthini

Recent Posts

BREAKING: “ஆண்டவன் மீது ஆணை” அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார் தவெக எம்.எல்.ஏ. ஆதவ் அர்ஜுனா..!!

தமிழகத்தின் 17-ஆவது அமைச்சரவையில், தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகியும் எம்.எல்.ஏ-வுமான ஆதவ் அர்ஜுனா அமைச்சராக இன்று பதவியேற்றுக்கொண்டார். சென்னை…

2 minutes ago

BIG BREAKING: “C.ஜோசப் விஜய் எனும் நான்” முதலமைச்சராக பதவியேற்றார் விஜய்… நாடே மகிழ்ச்சியில்..!!

தமிழக அரசியல் வரலாற்றின் ஒரு புதிய அத்தியாயமாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று (மே 10) தமிழ்நாட்டின்…

12 minutes ago

மாறிய சீருடை… மலர்ந்தது புதிய ஆட்சி..! கருப்பு பேண்ட், வெள்ளை சட்டையில் முதல்வர் விஜய்… வைரலாகும் லேட்டஸ்ட் லுக்..1!

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய மாற்றமாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று (மே 10) முதலமைச்சராகப்…

1 மணத்தியாலம் ago

BREAKING: விஜய் பதவியேற்பு விழாவிற்கு வருகை தந்துள்ளார் நடிகை திரிஷா… அதிரும் அரசியல் களம்..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், தமிழக முதலமைச்சராகப் பதவியேற்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு சென்னை நேரு உள்விளையாட்டு…

1 மணத்தியாலம் ago

முறைத்துப் பார்த்த டிரைவர்.. உயிருக்கு பயந்து ஓடும் டாக்ஸியில் இருந்து குதித்த பெண்.. மலேசியாவில் நடந்த பகீர் சம்பவம்..!!

மலேசியாவில் டாக்ஸியில் பயணம் செய்த பெண் ஒருவர், ஓட்டுநரின் விசித்திரமான மற்றும் அச்சுறுத்தும் நடத்தையால் பயந்து, ஓடிக்கொண்டிருந்த காரில் இருந்து…

2 மணத்தியாலங்கள் ago

திக் திக் காட்சி..! சிங்கக் கூண்டுக்குள் புடவை கட்டிய பெண்?.. பகீர் கிளப்பிய வீடியோ… பின்னணியில் இருக்கும் அதிரடி உண்மை..!!

சமூக வலைதளங்களில் சமீபத்தில் வைரலான ஒரு வீடியோவில், புடவை அணிந்த பெண் ஒருவர் சிங்கங்கள் உலவும் பகுதிக்கு மிக அருகில்…

2 மணத்தியாலங்கள் ago