Categories: சினிமா

கமல் கொடுத்த ஐடியா… பல கோடி பட்ஜெட்டில் எடுத்து நஷ்டமான திரைப்படம்… இன்று வரை ஆண்டவரிடம் பேசாமல் இருக்கும் பிரபல தயாரிப்பாளர்..!!

Spread the love

தமிழ் திரையுலகை பொருத்தவரை நடிகர்கள் பலரும் தாங்கள் நடித்த வெற்றி படங்கள் மூலமே ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்கள். ஆனால் தன்னுடைய தோல்வி திரைப்படங்களால் தன்னையும் தன்னுடைய படத்தையும் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேச வைத்தவர் தான் உலக நாயகன் கமல்ஹாசன். சினிமாவிற்கு புதுமையான மற்றும் வித்தியாசமான டெக்னாலஜியை கொண்டு வந்தவர். சினிமாவில் தான் வளர வேண்டும் என்ற எண்ணம் மட்டும் இல்லாமல் தன்னால் சினிமா வளர வேண்டும் என்ற எண்ணத்தை மனதில் வைத்துக்கொண்டு ஒவ்வொரு திரைப்படத்திற்கும் ஏற்றவாறு தன்னை உருக்கி கொண்டு நடித்தார்.

அதனாலையே இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். இதனிடையே இயக்குனர் சங்கர் இயக்கி கமல்ஹாசன் நடித்த இந்தியன் திரைப்படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இதன் தயாரிப்பாளர் வான்டட் ஆக நான் ஒரு படம் பண்ண வேண்டும் அது 10 இந்தியனைப் போல பெரிய பட்ஜெட்டுடன் இந்திய சினிமாவை திரும்பிப் பார்க்கும் வைக்கும் அளவுக்கு இருக்க வேண்டும் என்று இயக்குனர்களிடம் கமல் அழைப்பு விடுத்துள்ளார். தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தானுவின் அழைப்பை ஏற்றுக் கொண்டு பாட்ஷா திரைப்பட இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தை மட்டும் தான் எடுத்துக் கொண்டு திரைக்கதை வசனத்தை கமலிடம் ஒப்படைத்துள்ளனர்.

கடந்த 2001 ஆம் ஆண்டு கமல் இரட்டை வேடங்களில் நடித்த வெளியான ஆளவந்தான் திரைப்படத்தின் மூலம் கலைத்தாகத்தை கமல்  தீர்த்துக் கொண்டாரே தவிர தயாரிப்பாளரை அங்கு நினைக்க மறந்துவிட்டார். இதில் பல டெக்னாலஜிகள் புகுத்தப்பட்டு ஆளவந்தான் திரைப்படம் வேற லெவலில் இருந்தது. பலரும் எதிர்பார்த்து காத்திருந்தா இந்த திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை. மக்களால் இந்த படத்தின் கதையை புரிந்து கொள்ள முடியவில்லை.

மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்க வேண்டும் என்று நினைத்த தயாரிப்பாளருக்கு பட்ஜெட்டுக்கு மேல் செலவு வைத்தது மட்டுமல்லாமல் ஆளவந்தான் திரைப்படத்தை ரிலீஸ் செய்வதற்கு பெரிய நிறுவனங்கள் முன்வந்த போதும் கமல்ஹாசன் தயாரிப்பாளரிடம் நீங்களே தனியாக இந்த படத்தை ரிலீஸ் செய்யுங்கள் என்று கூறி தரைமட்டம் ஆக்கிவிட்டார். இதனால் கோபமடைந்த தயாரிப்பாளரும் இன்றுவரை கமல்ஹாசன் உடன் முகம் கொடுத்து பேசுவதில்லை.

Nanthini

Recent Posts

BREAKING: திமுக எம்எல்ஏ ராஜினாமா… சற்றுமுன் தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…

5 மணத்தியாலங்கள் ago

பகீர்… மனைவியை அழைக்கச் சென்ற கணவன் மீது.. பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மைத்துனர்…! நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!

பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…

5 மணத்தியாலங்கள் ago

திரிணாமுல் காங்கிரஸ்… மாநில தலைவர் ராஜினாமா… நிலைகுலைந்த மேற்கு வங்கம்…!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…

5 மணத்தியாலங்கள் ago

பியூட்டி பார்லரில் கொடூரம்… பெண் ஊழியர்களின் குடிநீரில் மயக்க மருந்து கலந்த உரிமையாளர்…! நடுரோட்டில் செருப்பால் வெளுத்து வாங்கிய பெண்கள்…!!

ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…

5 மணத்தியாலங்கள் ago

பாடம் நடத்தல… வெள்ளரிக்காய் சாப்பிடுறாங்க… கேள்வி கேட்ட பெற்றோர்… பிஞ்சு குழந்தைகளை வகுப்பறையை விட்டு வெளியே தள்ளிய அரசுப் பள்ளி ஆசிரியர்..! நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…

5 மணத்தியாலங்கள் ago

Right Party, Wrong Leader: இபிஎஸ் குறித்து வைகைச்செல்வன்… இப்படி ஒரு வார்த்தையில் விமர்சிப்பார்னு யாரும் எதிர்பார்க்கல…!

அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…

5 மணத்தியாலங்கள் ago