தமிழகத்தில் ஒப்பந்ததாரர்கள் தங்களது பணி தொகையில் 20% வரை ஆட்சியாளர்களுக்கு லஞ்சமாகவும், கட்சி நிதியாகவும் கொடுத்து வந்த நிலை இனி தேவையில்லை என்று அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார். இன்று (ஜூன் 4) நடைபெற்ற முக்கிய ஆலோசனை கூட்டத்தில் பேசிய அவர், புதிய மாற்றத்திற்கான இந்த அதிரடி முடிவை அறிவித்தார். இதன் மூலம் ஒப்பந்தப் பணிகளில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்யவும் அரசு தீவிரமாக உள்ளதை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும், ஒப்பந்ததாரர்களை யாராவது லஞ்சம் கேட்டு அச்சுறுத்தினால் பயப்படாமல் உடனடியாக புகார் அளிக்கலாம் என்றும் அமைச்சர் உறுதி அளித்துள்ளார். இதற்காக விரைவில் பிரத்யேக கட்டணமில்லா தொலைபேசி எண் (Toll-Free Number) ஒன்று அறிமுகப்படுத்தப்படும் என்றும், அதன் மூலம் ஒப்பந்ததாரர்கள் தங்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் மற்றும் லஞ்சப் புகார்களை நேரடியாகத் தெரிவிக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் சட்டவிரோதமாக கனிமவளங்கள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்குத் தேவையான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.…
ஈரானியப் பாலைவனத்தின் பாறைகளுக்கு மத்தியில் காணப்படும் அரிய வகை பாம்பான 'சிலந்தி வால் கொம்பு விரியன்' (Spider-tailed horned viper),…
ஃபாரோ தீவுகளில் (Faroe Islands) ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாரம்பரிய வழக்கமான 'கிரைண்டாட்ராப்' (Grindadráp) என்ற நிகழ்வின்படி, 700-க்கும் மேற்பட்ட…
வங்கிகளில் தங்கக் கடன் (Gold Loan) பெறுவதற்கான வரம்புகளை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மாற்றியமைத்துள்ளது. இத்துடன் தங்கத்தின் மதிப்பீட்டை…
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்க ஆதரவளிக்க முயன்ற அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணிக்குத் திரும்பியுள்ள நிலையில்,…
தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய், தனது கட்சியின் கொள்கைகளையும், மக்கள் நலத் திட்டங்களையும் மாநிலம்…