“திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்த காதல்…” 4 நாட்கள் மனைவியுடன் தனிமையில்…! வாலிபரின் வெறிச்செயல்…. பகீர் பின்னணி…!!

Spread the love

கோயம்புத்தூர் மாவட்டம் சித்தநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ். இவர் பெட்ரோல் பங்கில் கணக்காளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர். திருமணம் ஆவதற்கு முன்பே சந்தோஷுக்கு தேவி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் ஜாதகம் பொருத்தம் இல்லாததால் சந்தோஷுக்கு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து வைத்தனர். பின்னர் தேவி ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகும் சந்தோஷம் தேவியும் இன்ஸ்டாகிராம் மூலம் பேசி வந்தனர். இதனை அறிந்த ரவிச்சந்திரன் சந்தோஷை சந்தித்து தனது மனைவியுடன் ஆன பழக்கத்தை கைவிடுமாறு எச்சரித்துள்ளார். இருப்பினும் இருவரும் பழகி வந்ததால் கோபத்தில் ரவிச்சந்திரன் தனது உறவினரான நவீன் என்பவர் உடன் இணைந்து சந்தோஷ் வேலை பார்க்கும் பெட்ரோல் பங்கிற்கு சென்று தகராறு செய்துள்ளார்.

மேலும் ரவிச்சந்திரன் தான் மறைத்துக் கொண்டு சென்ற கத்தியை சந்தோஷின் கழுத்தில் குத்தியதால் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சந்தோஷை கைது செய்து விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல் தெரிய வந்தது.

அதில் கடந்த 30-ஆம் தேதி தேவி திடீரென மாயமானார். எனது மனைவி தேவியை சந்தோஷ் கூட்டி சென்றதும் நான்கு நாட்களுக்கு திரும்ப கொண்டு வந்து விட்டதும் எனக்கு தெரிந்தது. இதனால் எனது மனைவிக்கும் எனக்கும் இடையே பெரிய தகராறு ஏற்பட்டது. இதனால் தேவி கோபித்து அவரது தாய் வீட்டிற்கு சென்றார். இதற்கு காரணமான சந்தோஷை ஆத்திரத்தில் கொலை செய்தேன் என பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

Devi Ramu

Recent Posts

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

10 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

11 மணத்தியாலங்கள் ago

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்… கார் டிக்கியில் கட்டுக்கட்டாக பணம்… 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…

11 மணத்தியாலங்கள் ago

ஜிம் மாஸ்டர் தற்கொலை… அந்த 42 வயது பெண் செய்த பகீர் காரியம்… காதலா? சொத்துக்காக விரித்த வலையா?… கடைசியில் நடந்த விபரீதம்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…

11 மணத்தியாலங்கள் ago

“தாத்தா இது உங்களுக்காக தான்” விளையாட்டாக சொன்ன அந்த ஒரு பொய்… ஏம்மா என்னை ஏமாத்துற..? முதியவரின் கண்ணில் வழிந்த கண்ணீர்… அடுத்த நொடியே இளம்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…

11 மணத்தியாலங்கள் ago

ஷாக்கிங்க்..! குரங்கை விரட்ட கம்பியை தூக்கிய நபர்… தொட்டதுமே பறிபோன உயிர்.. உயிருடன் விளையாடிய ஹோட்டல் நிர்வாகம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…

11 மணத்தியாலங்கள் ago