“திடீரென வந்த பேய்”… 6 மணி நேரம் அசைவில்லாமல் கிடந்த இளைஞர்… போலீஸ் வந்ததும் நடந்த அதிசயம்… பயந்து ஓட்டம் பிடித்த மக்கள்…!

Spread the love

சாகர் மாவட்டத்தில் நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவம் அங்குள்ள மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசம் மாநிலம் சாகர் மாவட்டம் குராய் கிராமத்தில் சாலையோர சகதியில் விழுந்து 6 மணி நேரமாக அசைவில்லாமல் இருந்த ஒரு வாலிபரை கிராம மக்கள் பிணம் என்று நினைத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனே சம்பவி இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை புரட்ட முயற்சி செய்தபோது திடீரென்று அந்த இளைஞர் எழுந்து, “நான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன்”என்று கூறியதும் அங்கிருந்து அனைவருமே அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

இது தொடர்பாக போலீஸ் நடத்திய விசாரணையில் அதிகமாக மது அருந்தியதால் அந்த இளைஞர் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த போது தடுமாறி சகதியில் விழுந்ததாக தெரிகிறது. மது போதையில் இருந்ததால் அவர் எழுந்திருக்க முடியாமல் அசைவின்றி கிடந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இளைஞர் திடீரென்று எழுந்து பேச ஆரம்பித்ததும் சிலர் பயத்தில் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். அங்கிருந்தோர் இதை பேயின் வரவு போல எண்ணியதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.

Nanthini

Recent Posts

“டிரம்ப் மனநிலை சரியாக உள்ளதா..?” நாடாளுமன்றத்தில் பகீர் கிளப்பிய பெண் உறுப்பினர்.. பாதுகாப்புச் செயலாளர் கொடுத்த அதிரடி பதிலடி..!!

அமெரிக்க நாடாளுமன்றக் குழு விசாரணையின் போது, கலிபோர்னியா ஜனநாயகக் கட்சி உறுப்பினர் சாரா ஜேக்கப்ஸ், அதிபர் டிரம்ப்பின் அண்மைய செயல்பாடுகள்…

58 seconds ago

“சார் அவன் இங்கே இருக்கான்” சிறுவனை 10 மணி நேரம் தேடிய மீட்புப்படை… யாரு சாமி நீ.? கடைசியில் பெற்றோருக்கு காத்திருந்த டுவிஸ்ட்..!!

அர்ஜென்டினாவின் நியூகுவென் (Neuquén) மாகாணத்தில் உள்ள ஒரு மலைப்பகுதியில், 3 வயது சிறுவன் ஒருவன் தனது குடும்பத்தினருடன் சென்றிருந்தபோது திடீரென…

4 minutes ago

தவெக அலுவலகத்திற்கு தீ வைப்பு… பிளக்ஸ், பேனர்கள் எரிப்பு… பெரும் பரபரப்பு..!!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி பகுதியில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் கிளை அலுவலகம் செயல்பட்டு வந்தது.…

9 minutes ago

“41 வயசாகிடுச்சி இன்னும் எனக்கு அது நடக்கல” எங்க வீட்ல கொஞ்சம் சொல்லுங்க சார்.. குடும்பத்தினர் மீதே போலீசில் புகார் அளித்த பெண்…!!

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜைச் சேர்ந்த 41 வயது பெண் ஒருவர், தனது பெற்றோர் மற்றும் உடன்பிறந்தவர்களுக்கு எதிராகக் காவல் நிலையத்தில்…

32 minutes ago

“கை, காலை உடைச்சா கூட பரவால்ல கொன்னுட்டாங்களே…” விபத்தை ஏற்படுத்திய கணவர்… உறவினர்களால் கதறிய மனைவி…. பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில், கார் மோதிய விபத்தில் பெண்ணொருவருக்குச் சிறு காயம் ஏற்பட்டதற்காக, தொழிலதிபர் ஒருவரை ஒரு கும்பல்…

44 minutes ago

ராகுல் காந்தி காட்டிய க்ரீன் சிக்னல்?…தவெக-வுடன் கூட்டணி வைக்க டெல்லி தலைமைக்கு பறந்த ரகசிய ரிப்போர்ட்… ஜோதிமணி எம்பியின் அந்த ஒற்றைப் பதிவு…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்து, வரும் மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கைக்காக ஒட்டுமொத்த மாநிலமும் காத்திருக்கும் நிலையில்,…

1 மணத்தியாலம் ago