தன் காதலை மெய்ப்பித்துக் காட்டுவதற்காக இளைஞர் ஒருவர் ‘ஃபெவிக்விக்’ திரவத்தைப் பயன்படுத்தித் தனது வாயை ஒட்டிக்கொண்ட அதிர்ச்சிகரமான வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காக, இளைஞர்கள் இது போன்ற விபரீதமான செயல்களில் ஈடுபட்டுத் தங்கள் உயிரைப் பணையம் வைப்பது வேடிக்கையாகி விட்டது.
சமூக ஊடகப் புகழுக்காகவும், மற்றவர்களின் பார்வையைத் திசைதிருப்பவும் மேற்கொள்ளப்படும் இத்தகைய உயிரைப் பறிக்கும் செயல்கள் காதலோ அல்லது வீரமோ கிடையாது என்பதை இளைய சமுதாயம் புரிந்துகொள்ள வேண்டும். விழிப்புணர்வு இன்றி எடுக்கப்படும் இது போன்ற தவறான முடிவுகள் தனிமனித வாழ்க்கையைச் சீரழிப்பதோடு, தவறான முன்னுதாரணத்தையும் உருவாக்கிவிடும்.
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் காமராஜர் நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜோஸ் சார்லஸ், சட்டமன்ற உறுப்பினராக (எம்எல்ஏ) அதிகாரப்பூர்வமாகப்…
மும்பையின் பய்துனி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கு, தற்போது தீவிர விசாரணைக்…
உத்தரபிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்டத்தின் முகமதுபூர் கிராமத்தைச் சேர்ந்த 'கார்கி' என்ற முர்ரா இன எருமை மாடு, அதிக பால்…
புதுச்சேரி சட்டசபைக் கூட்டத்தொடரின் போது, தவெக கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் (MLA) ஒருவர், தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நடிகர்…
பாகிஸ்தானின் கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் அமைந்துள்ள 'தகாஸ் வேலி' என்ற இடத்தில் இருக்கும் ஒரு ஆபத்தான நடைபாதை சமூக ஊடகங்களில் வைரலாகி…
தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய சலசலப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்தச் செய்தி, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அமைச்சரவையில் விடுதலைச் சிறுத்தைகள்…