உஷார்..! உல்லாசத்திற்குப் பெண் தேடிய வாலிபர்… கடைசியில் கையில் புண்ணு வந்தது தான் மிச்சம்.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்…!!

Spread the love
சென்னையில் வசிக்கும் வடமாநில இளைஞர் ஒருவர், ஃபேஸ்புக் மூலம் உல்லாசத்திற்காகப் பெண் தேடியபோது மர்ம நபர்களிடம் சிக்கி 28,000 ரூபாயை இழந்துள்ளார். சமூக வலைதளத்தில் பழகிய மர்ம நபர் ஆசைவார்த்தை கூறியதை நம்பி, அந்த இளைஞர் கேட்ட பணத்தை ஆன்லைன் மூலம் அனுப்பியுள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் பெண் வராததால் இதுகுறித்து அந்த நபரிடம் கேட்டபோது, அவர் நூதனமான முறையில் இளைஞரை ஏமாற்றியுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மர்ம நபர் கூறிய அறிவுரைப்படி, பொட்டாசியம் பெர்மாங்கனேட்டை வாங்கி அதில் சர்க்கரை கலந்து கையில் தேய்த்தால் பெண் வருவார் என நம்பி அந்த இளைஞர் அவ்வாறே செய்துள்ளார். இதில் அந்த இளைஞரின் கையில் கடுமையான ரசாயனப் பொங்கல் ஏற்பட்டு புண் உண்டானதுதான் மிச்சம். ரசாயன மாற்றத்தால் கையில் காயம் ஏற்பட்ட பின்னரே, தான் ஏமாற்றப்பட்டதையும் அது ஒரு போலி கணக்கு (Fake ID) என்பதையும் அந்த இளைஞர் உணர்ந்துள்ளார். இந்தச் சம்பவம் ஆன்லைன் மோசடிகள் குறித்துப் பொதுமக்களிடையே எச்சரிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
Soundarya

Recent Posts

“நாம் எங்கே வாழ்கிறோம்?” – பெட்ஷீட் துவைக்கப் போன புனே பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி: களத்தில் இறங்கிய காவல்துறை..!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள சின்ச்வாட் பகுதியில், பெண் ஒருவர் தான் வாங்கிய புதிய பெட்சீட்டில் 'மேட் இன் பாகிஸ்தான்'…

59 seconds ago

திமுகவிற்கு விழுந்த பலத்த அடி..! மொத்தமாக தவெக-வில் ஐக்கியமான 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள்.. அதிர்ச்சியில் தலைமை…!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் ஆளுங்கட்சியான திமுகவிற்குப் பலத்த பின்னடைவு ஏற்படும் வகையில், அக்கட்சியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள்…

3 minutes ago

“நான் பேசினது தப்பு தான்” நீதிமன்ற உத்தரவை மீறிட்டேன்… பகிங்கரமாக மன்னிப்பு கேட்ட ரவிமோகன்..!!

நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த விவாகரத்து வழக்கு…

4 minutes ago

பகீர்!.. அண்ணிக்கு வந்த விபரீத கோபம்!. நாத்தனாரை தடியால் அடித்து கொன்ற கொடூரம்.. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கஸ்கஞ்ச் (Kasganj) பகுதியில், குடும்பத் தகராறு காரணமாக அண்ணிக்கும் அவரது நாத்தனாருக்கும் இடையே ஏற்பட்ட சாதாரண…

10 minutes ago

“சிங்கத்தின் குகைக்குள்ளேயே நுழைந்து வெற்றி” கார்ல்சனின் கோட்டையைத் தகர்த்த பிரக்ஞானந்தா… வியந்து பாராட்டிய ஆனந்த் மகிந்திரா..!!

2026 நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்குப் பிரபல தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா தனது…

13 minutes ago

பயிற்சியில் பாஸ் ஆனால் மட்டுமே பதவி… நிர்வாகிகளுக்கு அண்ணாமலை போட்ட அதிரடி கண்டிஷன்.. இடைத்தேர்தலிலும் அதிரடி முடிவு..!!

திறன் பயிற்சியில் தேர்ச்சி பெறுவோருக்கு மட்டுமே தனது கட்சியில் பதவி வழங்க கே. அண்ணாமலை முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.…

17 minutes ago