செல்போன் என்பது நமது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய உருவாக்கப்பட்ட ஒரு சிறிய சாதனம் ஆனால் இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள், சிறியவர்கள், பெரியவர்கள் என பலரும் செல்போனில் மூழ்கி கிடக்கின்றனர். வேலை செய்யும் நேரம் கூட செல்போனை உபயோகப்படுத்துகின்றனர். அப்படி ஒருவர் செல்போன் திரையில் மூழ்கி பாதிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
வேலை பார்க்கும் போது அந்த நபர் செல்போனை பார்த்துக் கொண்டே கதவை திறந்து வெளியே செல்கிறார். அப்போது எதிர்பாராதவிதமாக மறுபுறம் வழி இல்லாததால் அவர் கீழே விழுகிறார். இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரின் தலைநகரான பாட்னாவில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில், ஜெஹானாபாத்தைச் சேர்ந்த சந்தோஷ் குமார் சர்மா என்ற இளைஞர் சந்தேகத்திற்கிடமான…
தமிழக அரசியலில் நீண்டகாலமாக நீடித்து வந்த திமுக - காங்கிரஸ் கூட்டணி தற்போது அதிகாரபூர்வமாக முடிவுக்கு வந்துள்ளது. தமிழக காங்கிரஸ்…
மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தில் நூதன முறையில் திருமண மோசடி செய்து வந்த ஒரு பெண் போலீசாரிடம் சிக்கியுள்ளார். ஏற்கனவே…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மாநில அரசியலில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக…
தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில், சிபிஎம் (CPM) கட்சி திமுக கூட்டணியிலேயே தொடர்ந்து நீடிப்பதாக அக்கட்சியின்…
தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள இந்தத் திடீர் திருப்பம், வெறும் ஆட்சி மாற்றமாக மட்டுமல்லாமல், ஒரு மிகப்பெரிய அதிகார மைய மாற்றமாகவும்…