“சின்ன வயதில் இவ்வளவு துணிச்சலா…? சுற்றி நின்ற போலீஸ்… 6 வயது சிறுவனின் மாஸ் கேள்வி…. தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் நெட்டிசன்கள்…!!

Spread the love

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஆதித்யா என்ற 6 வயது சிறுவன், மாநில இளைஞர்களின் உரிமைகளுக்காகப் போராட்டத்தில் ஈடுபட்டு, அங்கிருந்த காவல் அதிகாரிகளிடம் துணிச்சலாகக் கேள்விகளைக் கேட்டுப் பதிலடி கொடுத்துள்ளான். சுமார் 20-க்கும் மேற்பட்ட செய்தி நிறுவனங்களின் மைக்குகள் தன் முன்னால் இருந்தபோதிலும், எவ்விதப் பயமும் இன்றி, அசைக்க முடியாத தன்னம்பிக்கையுடன் அந்தச் சிறுவன் தன் கருத்துகளைப் பதிவு செய்துள்ளான்.

சிறிய வயதிலேயே நாட்டின் தற்போதைய நிலவரங்கள் மற்றும் இளைஞர்களின் பிரச்சினைகள் குறித்து அச்சமின்றிப் போலீசாரிடமே கேள்வி எழுப்பிய இந்தச் சிறுவனின் வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. “பீகார் மண் ஒரு உண்மையான வைரத்தைப் பெற்றெடுத்துள்ளது” என்று நெட்டிசன்கள் பலரும் அச்சிறுவனின் தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

Devi Ramu

Recent Posts

ஐயோ… கூரையையே தூக்குறானுங்க சார்… எஸ்டேட்டில் பகல் நேரத் துணிச்சல்… ஜெரார்ட் தகடுகளைக் கழற்றிய திருடன்… சிக்கியது எப்படி?… இணையத்தில் வைரல்…!

இந்தச் சம்பவம் நமக்கு மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. கஷ்டப்பட்டு உருவாக்கிய குடும்பச் சொத்தை ஒருவர் இரக்கமின்றி சேதப்படுத்துவதைப் பார்க்கும்போது…

6 மணத்தியாலங்கள் ago

ஐயோ… நீ வீட்டுக்கு வா… சேர்த்து வைக்கிறோம்… நீதிமன்றத்தில் கல்யாணம் செய்துவிட்டு… புதுப்பெண்ணைச் சிறைவைத்த பெற்றோர்… மாடியிலிருந்து குதித்து விபரீத முடிவு… நடுங்க வைக்கும் பகீர் சம்பவம்…!

காதலித்த இளைஞனைத் திருமணம் செய்ய குடும்பத்தினர் மறுத்ததால், ஒரு இளம் பெண் அவனுடன் வீட்டை விட்டு வெளியேறினார். இதையறிந்த அப்பெண்ணின்…

6 மணத்தியாலங்கள் ago

“பரிகார அறையில் பள்ளி சீருடைகள்…” சிறுமிகளிடம் அத்துமீறிய போலி சாமியார்… லேப்டாப்பில் சிக்கிய ஆபாச வீடியோக்கள்…. அதிர்ச்சி பின்னணி…!!

சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்த விஜயராஜா (50) என்பவர் ஃபிரிட்ஜ், மிக்ஸி பழுது பார்க்கும் வேலை செய்து கொண்டு, 'சனீஸ்வர…

6 மணத்தியாலங்கள் ago

“வீட்டின் கதவில் ஏறிய கொடிய கட்டுவிரியன் பாம்பு…” நொடியில் பாய்ந்து எஜமானரின் குடும்பத்தை காப்பாற்றிய வளர்ப்பு பூனை…. நெகிழ்ச்சி சம்பவம்…!!

திருநெல்வேலி டவுண் அருகிலுள்ள நைனார்குளம் தெருவைச் சேர்ந்தவர் உசேன் பாபு. இவர் தனது வீட்டில் வளர்த்து வரும் செல்லப் பூனை…

6 மணத்தியாலங்கள் ago

அடியே… எல்லாத்தையும் உன் புருஷனுக்கு அனுப்பிட்டேன் பாரு… காதலன் செய்த கொடூரம்… மன உளைச்சலால் பெண் எடுத்த விபரீத முடிவு… உ . பி – யில் பதறவைக்கும் சம்பவம்…!

உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கரில் காதலின் துயரமான முடிவு அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அஞ்சல் மற்றும் வினய் கௌதம்…

6 மணத்தியாலங்கள் ago

அட கொடுமையே… கடன் சுமையால் பெற்ற பிள்ளைகளுக்கு… விஷம் கொடுத்து தந்தை தற்கொலை… நெஞ்சை பதறவைக்கும் சோகம்…!

தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் நெலகொண்டபள்ளி மண்டலம் அப்பலநர்சிம்மபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி புசுலூரி சீனிவாச ராவ் (38), சொந்தமாக…

6 மணத்தியாலங்கள் ago