பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஆதித்யா என்ற 6 வயது சிறுவன், மாநில இளைஞர்களின் உரிமைகளுக்காகப் போராட்டத்தில் ஈடுபட்டு, அங்கிருந்த காவல் அதிகாரிகளிடம் துணிச்சலாகக் கேள்விகளைக் கேட்டுப் பதிலடி கொடுத்துள்ளான். சுமார் 20-க்கும் மேற்பட்ட செய்தி நிறுவனங்களின் மைக்குகள் தன் முன்னால் இருந்தபோதிலும், எவ்விதப் பயமும் இன்றி, அசைக்க முடியாத தன்னம்பிக்கையுடன் அந்தச் சிறுவன் தன் கருத்துகளைப் பதிவு செய்துள்ளான்.
சிறிய வயதிலேயே நாட்டின் தற்போதைய நிலவரங்கள் மற்றும் இளைஞர்களின் பிரச்சினைகள் குறித்து அச்சமின்றிப் போலீசாரிடமே கேள்வி எழுப்பிய இந்தச் சிறுவனின் வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. “பீகார் மண் ஒரு உண்மையான வைரத்தைப் பெற்றெடுத்துள்ளது” என்று நெட்டிசன்கள் பலரும் அச்சிறுவனின் தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
இந்தச் சம்பவம் நமக்கு மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. கஷ்டப்பட்டு உருவாக்கிய குடும்பச் சொத்தை ஒருவர் இரக்கமின்றி சேதப்படுத்துவதைப் பார்க்கும்போது…
காதலித்த இளைஞனைத் திருமணம் செய்ய குடும்பத்தினர் மறுத்ததால், ஒரு இளம் பெண் அவனுடன் வீட்டை விட்டு வெளியேறினார். இதையறிந்த அப்பெண்ணின்…
சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்த விஜயராஜா (50) என்பவர் ஃபிரிட்ஜ், மிக்ஸி பழுது பார்க்கும் வேலை செய்து கொண்டு, 'சனீஸ்வர…
திருநெல்வேலி டவுண் அருகிலுள்ள நைனார்குளம் தெருவைச் சேர்ந்தவர் உசேன் பாபு. இவர் தனது வீட்டில் வளர்த்து வரும் செல்லப் பூனை…
உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கரில் காதலின் துயரமான முடிவு அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அஞ்சல் மற்றும் வினய் கௌதம்…
தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் நெலகொண்டபள்ளி மண்டலம் அப்பலநர்சிம்மபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி புசுலூரி சீனிவாச ராவ் (38), சொந்தமாக…