நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே, தனது 6 மாதக் குழந்தையை வயிற்றில் கட்டிக்கொண்டு தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆயக்காரன்புலம் கிராமத்தைச் சேர்ந்த சிவபாலனின் மனைவி காவியா (20), தனது மாமியார் செந்தமிழ்ச்செல்வி மற்றும் மாமனார் பழனித்துரை ஆகியோரின் தொடர் தொல்லை காரணமாக இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். தற்கொலைக்கு முன்பாக, மாமனார் மற்றும் மாமியார் தன்னிடம் சண்டையிடும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட காவியா, தனது கணவர் நல்லவர் என்றும், தனது சாவுக்கு மாமனார், மாமியாரே காரணம் என்றும் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போது ஒரு விறுவிறுப்பான அரசியல் திரில்லர் திரைப்படத்தைப் போல மாறியுள்ளது. ஆட்சி அமைக்கத்…
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே மணல் கடத்தலைத் தடுத்த கார்த்திக் என்ற இளைஞர், முன்விரோதம் காரணமாகக் கண்ணாடி பாட்டிலால் குத்திக்…
மதுரை மேலூர் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பெ. விஸ்வநாதன், அதிமுகவின் கோட்டையாகக் கருதப்பட்ட இப்பகுதியில் சுமார் 2,731 வாக்குகள்…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஒரு பேட்டி அளித்தால் தனது…
பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தமிழக அரசியலின் தற்போதைய சூழல் குறித்து தனது எக்ஸ் (X) தளத்தில் பகிர்ந்துள்ள…
தமிழக அரசியல் களம் தற்போது முன்னெப்போதும் இல்லாத வகையில் பெரும் பரபரப்பை எட்டியுள்ளது. 2026 சட்டசபை தேர்தலை ஒட்டி, தமிழக…