கழுகுகள் தங்கள் கூர்மையான கண் பார்வையால் காற்றிலிருந்து பாம்புகளைக் கண்டறிந்து, மின்னல் வேகத்தில் தரையிறங்கி, தங்கள் பலமான நகங்களால் (talons) பாம்பைப் பிடித்துக் கொள்கின்றன. பாம்பு கழுகுகளின் கால்கள் கடினமான செதில்களால் மூடப்பட்டிருக்கும், இது விஷப் பாம்புகளின் கடியிலிருந்து அவற்றைப் பாதுகாக்கிறது. அவை பொதுவாகப் பாம்பை தலையில் இருந்து விழுங்கும்.
அந்தவகையில் கழுகு ஒன்று பாம்பை வேட்டையாடுகிறது. அப்போது பாம்பு அதன் கால்களில் இருந்து தப்பிக்க முயல்கிறது. ஆனால் கழுகு அதை விடாமல் கால்களால் நசுக்கி பாம்பின் கதையை முடித்து விடுகிறது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் அமெரிக்கப் போர்க்கப்பல்களைத் தாக்க…
கர்நாடக மாநிலம் விஜயப்புராவில் மூன்று வயது சிறுவன் ஒருவன் தெருநாயால் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டு, சுமார் 30 மீட்டர் தூரம்…
வெனிஸ் பைனாலே 2026 (Venice Biennale 2026) கலைக் கண்காட்சியில், கடல் மட்டம் உயர்ந்து வருவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜாபுவாவில் நிகழ்ந்த ஒரு சாலை விபத்தின் போது, கார் ஓட்டுநரின் துரிதமான செயல்பாட்டால் இருவர் உயிர்…
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், முதலமைச்சராகப் பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தவெக இதுவரை சட்டப்பேரவையில்…
சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 5,747 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மனிதநேய ஜனநாயக கட்சியின்…