அமெரிக்காவையே அதிரவைத்த பயங்கர வெடிப்பு… திடீரென அறிவிக்கப்பட்ட முழு ஊரடங்கு… மொத்த நாடும் ஸ்தம்பித்தது ஏன்?… அலறும் மக்கள் – வைரல் வீடியோ…!

Spread the love

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஒரு முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர வெடிப்புச் சம்பவம் அந்நாட்டையே அதிரவைத்துள்ளது. சுமார் 4,35,000 பேரல் எண்ணெயைச் சுத்திகரிக்கும் திறன் கொண்ட இந்த ஆலை, அமெரிக்காவின் மிக முக்கியமான எரிசக்தி மையங்களில் ஒன்றாகும்.

மேலும் அதிகாலை 7 மணி அளவில் நிகழ்ந்த இந்த வெடிப்பு காரணமாக அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளதோடு, பெரும் தீ விபத்தும் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து ஒரு தொழில்நுட்ப கோளாறா அல்லது திட்டமிட்ட சதிச்செயலா என்ற கோணத்தில் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தத் திடீர் விபத்தைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சுற்றியுள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு, அவசரக்கால ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் போர் நிறுத்தத்தை அறிவித்த சில மணி நேரங்களிலேயே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதால் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே எரிபொருள் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவிற்கு, இந்த சுத்திகரிப்பு நிலைய வெடிப்பு பெரும் பொருளாதார சவாலாகவும், பாதுகாப்புக் குறித்த கவலையாகவும் மாறியுள்ளது.

Rajeshwari

Share
Published by
Rajeshwari

Recent Posts

“அந்த 500 ரூபாய்க்கு பதில் லட்சங்களில் உதவி!”… அழுதுகொண்டிருந்த மூதாட்டியின் கண்ணீரை துடைத்த சமூக வலைத்தளம்… நெஞ்சை நனைக்கும் வைரல் சம்பவம்…!!!

சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…

2 minutes ago

“காசு கொடுத்தாத்தான் 4 பேர் வரணும்!”… ராபிடோ ஓட்டுநரின் அடாவடி செயலால் நடுத்தெருவில் நின்ற குடும்பம்… மும்பையில் நடந்த பகீர் சம்பவம்… வைரல் வீடியோ…!!!

மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…

17 minutes ago

“ஆம்புலன்ஸ் கூட கிடைக்கல” பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்… தள்ளுவண்டியில் ஏற்றிச் சென்ற கிராமத்தினர்… நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!

ஒடிசா மாநிலம் தேன்கனல் மாவட்டம் பாப்பூர் பகுதியில், மனிதாபிமானமற்ற ஒரு கொடூரச் சம்பவம் அரங்கேறி ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. ஆற்றிற்குத்…

30 minutes ago

“லைக்ஸுக்காக இப்படியா?… வந்தே பாரத் கழிவறையில் பாம்பா?… பதறிய ஊழியர்கள்!.. இறுதியில் காத்திருந்த ட்விஸ்ட்… பயணிகளை அலறவிட்ட வீடியோ”…!!!

வந்தே பாரத் ரயிலின் கழிவறையில் பாம்பு இருப்பதாகப் பயணி ஒருவர் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட போலிப் புகைப்படத்தைக்…

44 minutes ago

பிறந்தநாள் கொண்டாட வந்த இடத்தில்… மருமகனுக்கு மதுவில் விஷம் கலந்த மாமனார்.., 4 மாதங்களுக்குப் பின் அம்பலமான பகீர் உண்மை..!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில், தனது மகளின் பிறந்தநாளைக் கொண்டாட வந்த மருமகனுக்கு, மாமனாரே விஷம் வைத்துக் கொலை செய்துள்ள…

57 minutes ago