“33 ஆண்டு போலீஸ் வேலைக்கு பின்… ஓய்வுபெற்ற பெண் அதிகாரி செய்யும் ‘இந்த’ காரியம்…! இணையத்தை உலுக்கும் வைரல் வீடியோ…!”

Spread the love

மதுரையைச் சேர்ந்த 76 வயதான ஓய்வுபெற்ற காவல் அதிகாரி மாலதி என்பவர் குரங்குகளுக்கு உணவளிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. தமிழ்நாடு காவல்துறையில் 33 ஆண்டுகள் பணியாற்றிய இவர், கடந்த 2010ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். ஓய்வுக்காலத்தை வீட்டில் ஓய்வெடுத்துக் கழிப்பதற்குப் பதிலாக, வாயில்லா ஜீவன்களுக்குச் சேவை செய்ய அவர் முடிவு செய்தார்.

கடந்த 2015ஆம் ஆண்டு முதல், தனது ஓய்வூதியத்தின் ஒரு கணிசமான பகுதியை இதற்காகவே செலவிட்டு வருகிறார். ஒவ்வொரு சனிக்கிழமையும் திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள முருகன் கோவில், சரவணப் பொய்கை உள்ளிட்ட 6 வெவ்வேறு இடங்களுக்குச் சென்று சுமார் 350 முதல் 400 குரங்குகளுக்கு இவர் உணவளிக்கிறார். ஆச்சரியப்படும் விதமாக, மாலதியின் குரலை நன்கு அறியும் இந்தக் குரங்குகள், அவர் அழைத்தவுடனேயே எவ்வித அச்சமுமின்றி அவரிடம் அன்பாக ஓடி வருகின்றன.

தன்னுடைய வயோதிகம் மற்றும் உடல்நலக் குறைபாடுகள் இருந்தபோதிலும், இந்த சேவையை அவர் எவ்விதத் தடையுமின்றி தொடர்ந்து செய்து வருகிறார். இந்த வாயில்லா ஜீவன்களுக்குச் சேவை செய்வதன் மூலம் தனக்குக் கிடைக்கும் நிம்மதியும் மகிழ்ச்சியுமே தனது வாழ்க்கையின் “உண்மையான சம்பாத்தியம்” என்று மாலதி நெகிழ்ச்சியுடன் கூறுகிறார். மூச்சு உள்ளவரை இச்சேவையைத் தொடரப்போவதாகக் கூறும் அவரது இந்த அர்ப்பணிப்பு உணர்வை இணையவாசிகள் பலரும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

Swetha

Recent Posts

டெல்லி ஹோட்டலில் நள்ளிரவில் பயங்கரம்… இரு பெண்களை பளார் என அறைந்த சப்-இன்ஸ்பெக்டர்… சிசிடிவி-யில் சிக்கிய அதிர்ச்சி வீடியோ…!

தேசிய தலைநகர் டெல்லியின் வடமேற்கு மாவட்டத்திலுள்ள ஆதர்ஷ் நகர் பகுதியில், நள்ளிரவில் நடந்த ஒரு காவல்துறை நடவடிக்கையின் போது இரண்டு…

11 minutes ago

பரபரப்பு..! விவசாயியிடம் ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்ட த.வெ.க நிர்வாகி.. அடுத்த நொடியே பதவியை பறித்த கட்சி தலைமை…!!

தமிழகத்தில் நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்று, கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தமிழக வெற்றிக்…

16 minutes ago

அடக்கடவுளே பயங்கரம்..! காரில் பெண்ணை குத்திவிட்டு வெடிகுண்டை வெடிக்கச் செய்த வாலிபர்… உடல் கருகி சாம்பலான கொடூரம்..!!

பெங்களூருவில் இருந்து துமாகுருக்கு காரில் சென்றபோது, பெண்ணை அவருடன் வந்த நபர் கத்தியால் குத்திய நிலையில், காரை வெடிக்கச் செய்து…

26 minutes ago

“அவருக்கு பதவி கொடுத்தது ஏன்…?” எதிர்க்கட்சிகளின் வாயை அடைத்த அமைச்சர் நிர்மல் குமாரின் அதிரடி பதில்…!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெற்று, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் முதலமைச்சர் விஜய் தலைமையில் புதிய அரசு பதவியேற்றுள்ளது. ஆட்சி…

33 minutes ago

பள்ளி மாணவர்களின் அடையாள அட்டைகளில் இனிமேல் சாதிப் பெயர் இடம் பெறாது… அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி அறிவிப்பு…!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் அடையாள அட்டைகளில் இனிமேல் சாதிப் பெயர் இடம் பெறாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அதிரடியாக…

47 minutes ago

“சினிமாவே வேண்டாம்…!” மக்கள் என்னை நிராகரிச்சிட்டாங்க…கண்ணீருடன் முடிவெடுத்த சமந்தா… தடுத்து நிறுத்திய அந்த ஒரு நபர்…!

நடிகை சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி, திரையரங்குகளில் வசூல் சாதனை படைத்து வரும் திரைப்படம் 'மா இன்டி பங்காரம்'. சமந்தாவின்…

49 minutes ago