செல்லமாக வளர்த்த பூனையே எமனாக மாறியது… பொள்ளாச்சியில் நடந்த சோக சம்பவம்…

Spread the love

செல்லப்பிராணிகள் வளர்ப்பது பலருக்கு பிடித்தமான ஒரு செயல்தான். நாய், பூனை, ஆடு, கோழி, கிளி, ஏன் எலி வரை செல்ல பிராணிகளை வளர்ப்பவர்களும் இருக்கிறார்கள். ஒரு சில நேரத்தில் நாய் போன்ற செல்லப்பிராணிகள் கடித்து விடுவது உண்டு. ஆனால் செல்லமாக வளர்த்த ஒரு செல்ல பிரியாணியால் அந்த உரிமையாளரின் உயிரே போய்விட்டது. அப்படிப்பட்ட ஒரு சம்பவம் தான் பொள்ளாச்சியில் நடந்திருக்கிறது.

கோயம்புத்தூருக்கு அருகில் பொள்ளாச்சியில் 58 வயதான சாந்தி என்ற பெண்மணி கணவர் ரவி மற்றும் மகன் சந்தோஷுடன் வசித்து வந்திருக்கிறார். இவர்கள் செல்லமாக ஒரு பூனையை வளர்த்து வந்துள்ளனர். சம்பவம் நடந்த தினத்தன்று வீட்டில் சாந்தி அவரது கணவர் ரவி மகன் சந்தோஷ் மூன்று பேரும் தூங்கிக் கொண்டிருந்திருக்கின்னர்.

அந்த நேரத்தில் வீட்டின் பின்புறத்தில் உள்ள தோட்டத்தில் பூனை ஒன்று கட்டுவிரியன் என்ற விஷப்பாம்பை கண்டு அதனிடம் சண்டையிட்டு வாயில் கடித்து எடுத்துட்டு வந்து நேராக இவர்கள் தூங்கிக் கொண்டிருந்த ரூமில் போட்டு விட்டு சென்றிருக்கிறது.

பூனையிடம் கடிபட்டதால் ஆக்ரோஷமான விஷத்தன்மை வாய்ந்த கட்டுவிரியன் பாம்பு ரூமினுள் அங்கும் இங்கும் ஓடி கடைசியில் சாந்தியையும் கடித்திருக்கிறது. தூக்கத்திலிருந்து விழித்த சாந்தி, பாம்பையும் தன்னை கடித்ததையும் பார்த்து அலறி இருக்கிறார். உடனே அவரது கணவர் ரவி மற்றும் சந்தோஷ் சாந்தியை பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு காரில் விரைந்து அழைத்து சென்று இருக்கின்றனர்.

ஆனால் கட்டுவிரியன் அதிக விஷத்தன்மை கொண்டது கொண்ட பாம்பு என்பதால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக சாந்தி உயிரிழந்திருக்கிறார். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. ஒரு செல்லப்பிராணியால் வீட்டில் உரிமையாளர் இறந்துவிட்ட சோக சம்பவம் நடந்திருக்கிறது.

admin

Recent Posts

எனக்கு கஞ்சா கொடுத்து… ஆபாச வீடீயோக்களை காட்டி அதை செய்தான்… 12 வயது சிறுமி அவன் அதிர்ச்சி வாக்குமூலம்… கொடூர காமுகன் கைது..!!

கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில், 12 வயது சிறுமிக்கு கஞ்சா கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சிகரமான சம்பவத்தில் அஸ்வின் ராஜ்…

18 seconds ago

என்ன ஒரு டெக்னாலஜி..! புல்லுக்கட்டோடு குழந்தையையும் கட்டிச் செல்லும் தாய்… “அம்மாவை மிஞ்சிய போராளி யாருமே இல்ல” பாராட்டும் இணையவாசிகள்..!!

"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…

9 மணத்தியாலங்கள் ago

“என் தந்தை என் பிணத்தைத் தொடவேக் கூடாது” 6 வயசுல நிர்வாணமாக ஓடவிட்டு… கடைசி வரை கடிதத்தை படிங்க.. தற்கொலை செய்த வழக்கறிஞரின் உருக்கமான வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்..!!

"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…

10 மணத்தியாலங்கள் ago

காலியான ஏவுகணைகள்…. கதி கலங்கிய டிரம்ப்…! ஈரான் போரில் அமெரிக்கா திடீர் பல்டி அடிக்க இதுதான் காரணமா…?

ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…

10 மணத்தியாலங்கள் ago

டாக்டர் இல்ல.. மருந்து இல்ல!… வெறும் 2 எளிய வழிகள்… முகப்பருக்களை விரட்டியடித்த 23 வயது இளம் பெண்ணின் சீக்ரெட் டிப்ஸ்… துபாய் பெண் பகிர்ந்த வைரல் வீடியோ..!!!

துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…

10 மணத்தியாலங்கள் ago

ராகுல் காந்தி வந்தப்போ நடந்த அந்த ரெய்டு…. வீடியோ ஆதாரத்தால் சிக்கிய அதிகாரிகள்…? உண்மையை உடைத்த செல்வபெருந்தகை…!!

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…

10 மணத்தியாலங்கள் ago