அட்லாண்டாவிலிருந்து ஸ்பெயினின் பார்சிலோனா நோக்கிச் சென்று கொண்டிருந்த டெல்டா ஏர்லைன்ஸ் விமானத்தில், பயணி ஒருவருக்கு ஏற்பட்ட கடுமையான வயிற்றுப்போக்கு காரணமாக விமானம் பாதியிலேயே தரையிறக்கப்பட்டது. விமானம் புறப்பட்ட இரண்டு மணி நேரத்திலேயே அந்தப் பயணிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், விமானம் முழுவதும் சுகாதார சீர்கேடு உண்டானது. இதனால் ஏற்பட்ட அசௌகரியத்தை ‘உயிரியல் அபாயம்’ (Biohazard) என வகைப்படுத்திய விமானி, விமானத்தைத் திருப்பி மீண்டும் அட்லாண்டாவிலேயே அவசரமாகத் தரையிறக்கினார்.
உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…
மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…
மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…
பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…
சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…