தற்பொழுது தெருநாய்க்கடிகள் அதிகம் இருப்பதால் அதிலிருந்து தற்காத்துக் கொள்ள கேரளாவை சேர்ந்த ஒருவர் வாகனம் ஒன்றை உருவாக்கியுள்ளார்.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் வழிகடவு பகுதியைச் சேர்ந்தவர் அபூபக்கர் இவர் தெரு நாய் கடையில் இருந்து தப்பிக்க இரும்பு கிரில்களால் ஆன வாகனம் ஒன்றை தயாரித்துள்ளார். அதனை நகர்த்திக் கொண்டே 62 கிலோமீட்டர் நடந்து சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று மனு அளித்து வருகிறார்.
தெரு நாய் கடியிலிருந்து தப்பிக்க அவர் நூதன முறையில் இவ்வாறு போராட்டத்தில் இறங்கியுள்ளார். தெரு நாய்களை கவனிக்காத கேரளா அரசை கண்டிக்கும் வகையில் அவர் இந்த நூதன போராட்டத்தை நடத்தி வருகிறார். நாளுக்கு நாள் தெரு நாய்களின் தொல்லைகள் அதிகமாகிக் கொண்டே வருகிறது.
இதை அரசாங்கம் கவனித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்பொழுது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அவரது போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் அமெரிக்கப் போர்க்கப்பல்களைத் தாக்க…
கர்நாடக மாநிலம் விஜயப்புராவில் மூன்று வயது சிறுவன் ஒருவன் தெருநாயால் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டு, சுமார் 30 மீட்டர் தூரம்…
வெனிஸ் பைனாலே 2026 (Venice Biennale 2026) கலைக் கண்காட்சியில், கடல் மட்டம் உயர்ந்து வருவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜாபுவாவில் நிகழ்ந்த ஒரு சாலை விபத்தின் போது, கார் ஓட்டுநரின் துரிதமான செயல்பாட்டால் இருவர் உயிர்…
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், முதலமைச்சராகப் பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தவெக இதுவரை சட்டப்பேரவையில்…
சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 5,747 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மனிதநேய ஜனநாயக கட்சியின்…