தற்பொழுது தெருநாய்க்கடிகள் அதிகம் இருப்பதால் அதிலிருந்து தற்காத்துக் கொள்ள கேரளாவை சேர்ந்த ஒருவர் வாகனம் ஒன்றை உருவாக்கியுள்ளார்.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் வழிகடவு பகுதியைச் சேர்ந்தவர் அபூபக்கர் இவர் தெரு நாய் கடையில் இருந்து தப்பிக்க இரும்பு கிரில்களால் ஆன வாகனம் ஒன்றை தயாரித்துள்ளார். அதனை நகர்த்திக் கொண்டே 62 கிலோமீட்டர் நடந்து சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று மனு அளித்து வருகிறார்.
தெரு நாய் கடியிலிருந்து தப்பிக்க அவர் நூதன முறையில் இவ்வாறு போராட்டத்தில் இறங்கியுள்ளார். தெரு நாய்களை கவனிக்காத கேரளா அரசை கண்டிக்கும் வகையில் அவர் இந்த நூதன போராட்டத்தை நடத்தி வருகிறார். நாளுக்கு நாள் தெரு நாய்களின் தொல்லைகள் அதிகமாகிக் கொண்டே வருகிறது.
இதை அரசாங்கம் கவனித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்பொழுது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அவரது போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
நடிகர் விஜய், தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி…
தமிழ், தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நடிகை ஸ்ருதிஹாசன். உலகநாயகன் கமலஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன்…
விஜய் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. அந்த நிகழ்ச்சிக்கு போட்டியாக சன் டிவியில்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷால். இப்படத்தை இயக்குனர் ஹரி இயக்கி இருந்தார். தேவி ஸ்ரீ…
தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் 2000 ல் குழந்தை நட்சத்திரமாக…
விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது சூப்பர் ஹிட் ஆக பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் புதிதாக தொடங்கப்பட்ட பல சீரியல்கள்…