18 ஆண்களுக்கு பிறகு திருச்செந்தூரில் நடந்த அதிசய நிகழ்வு… மகிழ்ச்சியில் பக்தர்கள்…

Spread the love

திருச்செந்தூரில் தற்போது கடந்த ஒரு வாரமாக வெகு விமர்சையாக நடந்து வரும் ஒரு நிகழ்வு கந்த சஷ்டி. முருகப்பெருமாள் சூரபத்மனை வதம் செய்த நாள் தான் கந்தசஷ்டி ஆக பார்க்கப்படுகிறது. அதற்கு முன்பு ஆறு நாட்கள் விசேஷ பூஜைகள் நடைபெறுகிறது. கந்த சஷ்டியின் ஏழாவது நாள் சூரபத்மனை சுரசம்காரம் செய்யும் நிகழ்வு திருச்செந்தூர் கடற்கரையில் நடைபெறும். எட்டாவது நாள் திருகல்யாண வைபவம் நடைபெறும்.

இந்த கந்த சஷ்டி விரதம் ஆனது மிகவும் பிரசித்தி பெற்றது. அசுரனின் அரசனான சூரபத்மன் தேவர்களை முனிவர்களையும் கொடுமைப்படுத்தும் போது அவர்களை வதம் செய்வதற்காக திருச்செந்தூரில் படைவீடு அமைத்து முருகப்பெருமான் போர் செய்தார். அவனுடன் ஏழு நாட்கள் போர் புரிந்தார். முருகப்பெருமாள் வெற்றி பெற வேண்டும் என்று அனைவரும் விரதமிருந்தனர். இதன் காரணமாகவே 7 நாட்களும் விரதம் அனுசரிக்கப்படுகிறது.

குழந்தை வரம் வேண்டுவோர் திருமணம் நடைபெற வேண்டும் என்று விரும்புவோர் தொழிலில் வெற்றி பெற வேண்டும் என அனைவரும் இந்த கந்த சஷ்டி விரதத்தை கடைபிடிக்கின்றனர். சூரசம்காரம் நடக்கும் நிகழ்வு கண்ணால் கண்டாலே மிகவும் புண்ணியம் என்று கூறுகிறார்கள். இந்த ஏழு நாட்களும் திருச்செந்தூரில் கடும் பக்தர் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. அனைவரும் திருச்செந்தூரில் முருகப்பெருமானை தரிசிப்பதை சிறந்த பாக்கியம் என்று வழிபாடு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் திருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு 18 வருடங்களுக்கு அடுத்து முருகப்பெருமானுக்கு வைரவேல் சாத்தி பூஜை நடைபெற்று வருகிறது. இந்த வைர வேலை கா பக்தர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்து பூரிப்புடன் கண்டு ரசித்து செல்லுகின்றனர்.

admin

Recent Posts

“காதல் பலி..”நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் சோகம்.. ஒரு தவறான மெசேஜால் பறிபோன இரண்டு இளம் உயிர்கள்!

சூரஜ் மற்றும் கோமல் ஆகிய இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, மகிழ்ச்சியாக இருந்த நிலையில், யாரோ ஒரு நபர் அனுப்பிய ஒரு…

2 minutes ago

சென்னைக்கு ‘சூப்பர்-6’ ஸ்கெட்ச் போட்ட ஸ்டாலின்…! மினி பஸ் முதல் ஐடி வேலை வரை…. திமுகவின் மெகா தேர்தல் பிளான்…!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், தலைநகர் சென்னை மக்களுக்காக 'சென்னை சூப்பர்-6' என்ற அதிரடி தேர்தல் வாக்குறுதிகளை திமுக…

5 minutes ago

“எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆகிட்டாரே”… இயக்குனர் இமயம் பாரதிராஜாவை நேரில் சந்தித்த ராதிகா….. கண்ணீர் வரவழைக்கும் ஏமோனஷனல் வீடியோ..!

இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் 'தாய்…

6 minutes ago

“விஜய்யின் வெற்றிக்கு ஸ்கெட்ச்?”… தளபதி போட்டியிடும் இடத்தில் ‘நோட்டா’?….. தேர்தல் ஆணையம் கொடுத்த அந்த நோட்டீஸ்…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சகட்டப் பரபரப்பை எட்டியுள்ள நிலையில், இன்னும் நான்கு நாட்களே மீதமிருப்பதால் அரசியல் கட்சிகள் அனல்…

15 minutes ago

“மறைக்கப்பட்ட மரணம்..” வெளிவந்த வரதட்சணை கொடுமை..! ஒரு மாதத்திற்குப் பிறகு கல்லறையைத் தோண்டிய போலீஸ்.. பீகாரில் பயங்கரம்…!

பீகார் மாநிலம் சமஸ்திப்பூரில், வரதட்சணை கொடுமையால் கொல்லப்பட்டதாகக் கருதப்படும் இளம்பெண் ஒருவரின் உடலை, அடக்கம் செய்யப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு…

20 minutes ago

“கதறிய மாமியார்.. விடாத மருமகன்”… அடுத்த சில நிமிடங்களில் நடந்த கொடூரம்… நள்ளிரவில் மருமகன் செய்த பகீர் காரியம்….!

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி அஜ்மத் உசேன் (41). இவருக்கும் தஸ்லீமா பேகம் (35) என்பவருக்கும்…

26 minutes ago