பெங்களூருவில் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றும் வடகிழக்கு மாநில இளம்பெண், பணி முடிந்து வீடு திரும்பியபோது கார் ஒன்றில் வந்த நபர் அநாகரீகமாக நடந்துகொண்டார். ஆடை ஏதுமின்றி நிர்வாண நிலையில் கார் ஓட்டி வந்த அந்த மர்ம நபர், இளம்பெண் அருகே காரை நிறுத்தி தன்னைத் பின்தொடருமாறும், காருக்குள் ஏறுமாறும் கூறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் கடும் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் அங்கிருந்து தப்பித்துச் சென்றார்.
இந்தச் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மக்கள் நடமாட்டம் மிகுந்த பகல் நேரத்திலேயே இச்சம்பவம் நடந்ததாகவும், அங்கிருந்தவர்கள் யாரும் தனக்கு உதவ முன்வரவில்லை என்றும் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார். சமூக வலைதளங்களில் வைரலாகும் இந்த வீடியோவைப் பார்த்த பொதுமக்கள், அந்த நபரை உடனடியாகக் கைது செய்யக் கோரி காவல்துறையினருக்குப் புகார் அளித்து வருகின்றனர்.
தமிழக அரசியலில் களம் மாறத் தொடங்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு இடையே புதிய…
தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுகளுக்காக விண்ணப்பித்து, நீண்ட நாட்களாகக் காத்திருக்கும் பொதுமக்களுக்கு மிக இனிப்பான செய்தி வெளியாகியுள்ளது. மாநிலம் முழுவதும்…
தமிழ் சினிமாவின் மிக முக்கியமான மற்றும் வித்தியாசமான இயக்குநர்களில் ஒருவரான செல்வராகவன், தனது தனித்துவமான படங்கள் மூலம் ரசிகர்களின் மனதை…
தமிழக முதலமைச்சராக நடிகர் விஜய் பொறுப்பேற்று பத்து நாட்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில், அவருடைய ஆரம்பகால அரசியல் நகர்வுகள் உற்றுநோக்கத்தக்க…
தமிழக அரசியல் களத்தில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அமைச்சரவையில், அதிமுகவின் எஸ்பி வேலுமணி - சிவி…
தமிழ்நாட்டை உலுக்கிய பிரபல மருத்துவமனைகளின் சட்டவிரோத சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மற்றும் மாற்றுத்திறனாளிகள், ஏழைத் தொழிலாளர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட…