உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில், தனியார் நிறுவனத்தில் பொறியாளராகப் பணிபுரிந்த சூர்ய பிரதாப் சிங் (35) என்பவர், ரத்னா (46) என்ற பெண்ணுடன் ‘லிவ்-இன்’ உறவில் வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று, ரத்னாவின் மூத்த மகளிடம் சூர்ய பிரதாப் சிங் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர்களுக்கிடையே கடுமையான தகராறு ஏற்பட்டுள்ளது. கோபமடைந்த ரத்னா, தனது இரண்டு மகள்களுடன் சேர்ந்து சூர்ய பிரதாப் சிங்கை கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். இந்தக் கொலை தொடர்பாக, ரத்னா மற்றும் அவரது இரு மகள்களையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் 'தாய்…
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி அஜ்மத் உசேன் (41). இவருக்கும் தஸ்லீமா பேகம் (35) என்பவருக்கும்…
சமஸ்திபூர் மாவட்டம் சக் சாஹோ பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில், வகுப்பறையின் பின் வரிசை மேஜை மீது படுத்துக்கொண்டு ஆசிரியை…
அட்சய திருதியை என்றாலே தங்கம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் பலரிடமும் மேலோங்கி இருக்கிறது. ஆனால், "அட்சயம்" என்பதற்கு குறையாதது…
யவத்மால் மாவட்டத்தின் ஆர்னி தாலுகாவில் உள்ள போர்கான் கிராமத்தில் வசித்து வந்த மனோஜ் என்பவர், தனது நண்பரை இரவு உணவிற்காக…
ஆக்ராவில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் நடந்த இந்த அதிர்ச்சிகரமான கொலைச் சம்பவம் கேட்போர் நெஞ்சைப் பதற வைத்துள்ளது. தனது…