“நொடி பொழுதில் நடந்த விபத்து…” அதிகாலை பயணத்தால் பெரும் சோகம்…. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி…..!

Spread the love

ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த விபத்தில், தாய், தந்தை, மகள் உள்பட 4 பேர் உயிரிழப்பு. மதுரையில் இருந்து வீட்டை காலி செய்து விட்டு, சாமான்களை ஏற்றிய லாரி ராமநாதபுரத்தை நோக்கி வந்து கொண்டிருந்தது. இதே போல் ராமநாதபுரத்தில் இருந்து ஐந்து நபர்களைக் கொண்ட கார் குற்றாலம் நோக்கி சென்று கொண்டிருந்தது.

இன்று காலை 3 மணி அளவில் பரமக்குடி அருகே, இருவழி சாலையில் சென்று கொண்டிருந்த காரும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் டிரைவர் காளீஸ்வரன் (28), ஜமுனா (55), ரூபிணி (30) ஆகியோர் சம்பவ இடத்திலே பலியாகினர். மேலும் விபத்தில் காயம் அடைந்தவர்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கோவிந்தராஜ் (65) என்பவர் உயிரிழந்தார். தகவல் அறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து, விபத்திற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Srimathi

Recent Posts

“வீட்டுச் சாப்பாடு… 9 மணி என்ட்ரி”…கோட்டை வட்டாரத்தை அதிர வைக்கும் முதல்வர் விஜய்யின் ‘சைலண்ட்’ உத்தரவு…. தலைமைச் செயலகத்தில் நடக்கும் அதிரடி மாற்றம்…!

தமிழகத்தில் புதிய அரசியல் அத்தியாயத்தைத் தொடங்கி முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய், அரசு நிர்வாகத்தில் அதிரடியான பல மாற்றங்களைச் செய்து…

4 minutes ago

“தமிழக அரசியலில் இதுவரை நடக்காத அதிசயம்”.. முதல்வர் விஜய்க்கு 100 மார்க் போட்ட முன்னாள் IPS அதிகாரி ரவி…!

தமிழக முதல்வராக நடிகர் விஜய் பொறுப்பேற்று பத்து நாட்களே ஆகியுள்ள நிலையில், அவர்தம் அதிரடியான மக்கள் நலத் திட்டங்களும் கார்ப்பரேட்…

9 minutes ago

இனி எந்த தப்பும் நடக்காது..! ரேஷன் அட்டைதாரர்களுக்கு வந்த மகிழ்ச்சி செய்தி.. அரசின் அதிரடி உத்தரவு…!!

தமிழ்நாடு ரேஷன் கடைகளில் முறைகேடுகளைத் தடுக்க அரசு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முதல்வர் விஜய் அவர்களின் உத்தரவின் பேரில்,…

12 minutes ago

BREAKING: மாணவர்களே ரெடியா?… தமிழகம் முழுவதும் இன்று காலை 9.30 மணிக்கு… 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட் வெளியீடு..!

தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் காலை 9:30 மணிக்கு அமைச்சர் ராஜ்மோகன் அவர்களால் அதிகாரப்பூர்வமாக…

15 minutes ago

“என்னை உறுப்பினரா சேர்த்துக்கோங்க” OPS-ஐ கெஞ்ச வைத்த கொடுமை… EPS செய்த பாவம்… உண்மையை போட்டுடைத்த சிவி சண்முகம்..!!

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மற்றும் ஒதுக்கப்பட்டவர்கள் என அனைவரையும் ஒருங்கிணைத்த…

17 minutes ago

200 யூனிட் இலவச மின்சாரம் எப்போது அமல்..? அமைச்சர் நிர்மல்குமார் வெளியிட்ட குட் நியூஸ்..!!

தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் ஆய்வு நடத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார், மின்சார…

21 minutes ago