தெலங்கானாவில் உள்ள ஒரு அரசு கல்லூரியில், தலித் மாணவி ஒருவருக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில், ஒரு பெண் அதிகாரி தலித் சமூகத்தைச் சேர்ந்த மாணவி ஒருவரைப் பொதுவெளியில் கொடூரமாக அவமானப்படுத்துவதும், தரக்குறைவாகப் பேசித் தண்டிப்பதும் பதிவாகியுள்ளது.
When Government schools and colleges are ignored, this is what they turn into.
This viral video shows a woman authority figure brutally humiliating and punishing a Dalit girl student inside a Telangana Government College.
This isn’t discipline — this is abuse of power, and it… pic.twitter.com/dgTye145KE
— ShoneeKapoor (@ShoneeKapoor) December 30, 2025
அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் தரம் மற்றும் அங்கு பயிலும் மாணவர்களின் பாதுகாப்பு புறக்கணிக்கப்படுவதையே இத்தகைய சம்பவங்கள் காட்டுவதாகச் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாகத் தெலங்கானா உயர்க்கல்வித் துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
