கர்நாடக மாநிலம் சிக்மகளூர் அருகே 17 வயது சிறுமியை அவரது தந்தையே பணத்திற்காக விபச்சாரத்தில் தள்ளிய கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. தாயை இழந்து உறவினர் வீட்டில் வளர்ந்து வந்த சிறுமியை, அவரது தந்தை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று மங்களூருவைச் சேர்ந்த ஒரு கும்பலிடம் விற்றுள்ளார். இரண்டு நாட்களாக ஒரு வீட்டில் சிறை வைக்கப்பட்ட அந்தச் சிறுமியை, சுமார் 10-க்கும் மேற்பட்ட நபர்கள் அடுத்தடுத்து பாலியல் வன்கொடுமை செய்து சீரழித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி இதுகுறித்து தனது பாட்டியிடம் முறையிட்டபோது, அவரும் இந்தச் செயலுக்கு உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து மனமுடைந்த சிறுமி துணிச்சலுடன் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, அவரது தந்தை, பாட்டி மற்றும் புரோக்கர் உட்பட 12 பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். சொந்த மகளைத் தந்தையே பணத்திற்காகச் சீரழித்த இந்த மனிதாபிமானமற்ற செயல் அந்தப் பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த ஜீத் (@wbjit64) என்ற பைக் வோல்கர், தனது அபாரமான 'தேசி ஜுகாட்' (Desi…
தமிழக முதல்வர் விஜய், கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த அறிவிப்பின்படி,…
பெருநிறுவன வாழ்க்கையில் (Corporate life) நிலவும் விசித்திரமான மற்றும் நியாயமற்ற விதிமுறைகள் சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறுவது வழக்கமான…
மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் நகரில் அனாதை இல்லத்துச் சிறுமிகளுக்குத் திருமணம் செய்து வைப்பதாகக் கூறி, 40-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் லட்சக்கணக்கான…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுகவைச் சேர்ந்த மூன்று முக்கிய எம்.எல்.ஏ-க்களான மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார்…
மத்திய அரசின் 'பிஎம் கிசான்' (PM-KISAN) திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் நிதியுதவி தலா 2,000…