ச்ச… என்ன ஒரு பாசம்… நாங்கள் பிஸ்கட் கொடுத்தும் வரல… என் குடும்பம் எங்கே?… வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வீட்டருகே… உறைந்து நிற்கும் விசுவாச நாய்… இணையத்தில் வைரல்…!

Spread the love

திரிசூலி பாஜாரில் கடந்த வாரம் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் நான்கு வீடுகள் வரிசையாக அடித்துச் செல்லப்பட்டன. அந்த இடத்திலேயே, கழுத்துப்பட்டியோடு கூடிய கருப்பு-வெள்ளை நிற நாய் ஒன்று அங்கிருந்து நகர மறுத்து நிற்கிறது. அரை டஜன் ஜேசிபிக்களும் மீட்புப் பணியாளர்களும் சுற்றியுள்ள மரக்கட்டைகள், வண்டல் மண் மற்றும் இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தாலும், அது தொடர்ந்து அதே சேற்றுப் பகுதியிலேயே நின்றுகொண்டிருக்கிறது.

அப்பகுதிக்கு வரும் புதிய மனிதர்களைக் கண்டு அந்நாய் எவ்வித எதிர்வினையும் ஆற்றுவதில்லை. அது தன் வாலைக்கூட ஆட்டாமல், முன்பிருந்த வீடுகளில் ஒன்றின் முகப்பு வாசல் பகுதிக்கு மீண்டும் மீண்டும் திரும்பி வந்தபடியே இருக்கிறது.

மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர் பிக்ரம் தாபா TOI நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில், “நாங்கள் பிஸ்கட்டுகளைக் கொடுத்து, பலவிதமான செல்லப் பெயர்களைச் சொல்லி அதை அழைக்க முயற்சி செய்தோம். ஆனால், அது தன் தலையைக்கூட திருப்பிப் பார்க்கவில்லை” என்று வேதனையோடு தெரிவித்துள்ளார்.

Swetha

Recent Posts

ஐயோ… இது என்ன கொடூரம்?… மைலார்தேவ்பள்ளியில் ஆர்கிட் பள்ளி அருகே… ரத்த வெள்ளத்தில் கிடந்த நபர்… பதறிப்போன மக்கள்… நெஞ்சை பதறவைத்த கொலைச் சம்பவம்…!

மைலார்தேவ்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டெக்கான் பேலஸ் அருகே நடைபெற்ற இக்கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆர்கிட்…

5 minutes ago

“வேலை முடிந்து வீடு திரும்பிய தொழிலாளர்கள் மீது பாய்ந்த கார்…” தூக்கி வீசப்பட்டு படுகாயம்… பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்…!!

சத்தீஸ்கர் மாநிலம் சரங்கர்-பிலைகர் மாவட்டத்தில் உள்ள ராய்கர் சாலையில், வேலை முடிந்து தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் சிலர் தங்களது வீடுகளுக்குச்…

15 minutes ago

ஐயோ பாவம்… புல் வெட்டப் போன இடத்தில்… கதவு திறக்கப்பட்டு புலி கடித்ததில் பெண் பலி… ஜைப்பூரில் கொடூர சம்பவம்…!

ஜைப்பூர் உயிரியல் பூங்காவில் புல் வெட்டச் சென்ற 7-8 பெண்களில் சுகுணா தேவி என்ற பெண் கூண்டிலிருந்து தப்பியோடிய புலியால்…

23 minutes ago

மனைவியின் பிறந்தநாளன்றே அரங்கேறிய சோகம்…! “தவறு நடந்திருந்தால் மன்னித்து விடு… குட்பை…” மெசேஜ் அனுப்பி சாப்ட்வேர் ஊழியர் தற்கொலை… பகீர் பின்னணி…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் குகட்பள்ளி தேவினகர் பகுதியைச் சேர்ந்தவர் முலுகுரி ரமேஷ் (40). மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்த இவர்,…

51 minutes ago

அய்யய்யோ கடவுளே… கண் இமைக்கும் நேரத்தில்… சாலைக்கு ஓடிய குழந்தையால்… நேர்ந்த கோர விபத்து… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!

சாலையோரத்தில் குழந்தைகளை விளையாட அனுமதிப்பது ஆபத்தானது. குழந்தைகள் விளையாடும் உற்சாகத்தில் கவனமின்றி திடீரென சாலைக்குச் செல்ல வாய்ப்புள்ளது. இது அவர்களின்…

58 minutes ago