அய்யய்யோ… சைக்கிள் கேப்ல பாம்பா?… சக்கரத்தில் சுற்றிய நல்ல பாம்பு… அலறி அடித்து ஓடிய மாணவன்… இணையத்தில் ஷாக்கிங் வீடியோ…!

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்டோய் மாவட்டத்தில், பத்தாம் வகுப்பு மாணவன் ஒருவன் வழக்கம் போல் தனது மிதிவண்டியில் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தான். அப்போது, எதிர்பாராத விதமாக அவனது மிதிவண்டிச் சக்கரத்தில் விஷமிக்க நல்ல பாம்பு ஒன்று சிக்கியிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தான்.

சக்கரத்தில் பாம்பு சுற்றியிருப்பதை மிதிவண்டியை ஓட்டிக் கொண்டிருக்கும் போதே கவனித்த அந்த மாணவன், கணமும் தாமதிக்காமல் பயத்தில் கத்தியபடி மிதிவண்டியை அப்படியே நடுவழியில் போட்டுவிட்டுத் தப்பியோடினான்.

https://twitter.com/VivekshuklaLive/status/2098692801752117297/video/1

இச்சம்பவத்தைக் கண்டு அஞ்சிய அப்பகுதி கிராம மக்கள், நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகே மிதிவண்டிச் சக்கரத்திற்குள் சிக்கியிருந்த அந்த விஷப் பாம்பை பத்திரமாக வெளியே எடுத்தனர்.

Swetha

Recent Posts

அட கடவுளே… காதல் பெண்ணைக் கடத்த முயன்ற ராஜஸ்தான் இளைஞர்கள்… காரை நொறுக்கித் தர்ம அடி கொடுத்த மக்கள்… பெங்களூருவை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்…!!

பெங்களூரு மகடி சாலையில் 22 வயது பெண் கடத்தப்படுவதாகச் சந்தேகமடைந்த தெருவிலிருந்த மக்கள் கும்பல், ராஜஸ்தானைச் சேர்ந்த மூன்று இளைஞர்களைக்…

36 seconds ago

மூக்கில் ஆக்சிஜன் டியூப்… ICU-வில் திடீர் அனுமதி… ரசிகர்களை கதறவிட்ட பிரபல நடிகையின் அதிர்ச்சி போட்டோ….!

தென்னிந்திய திரையுலகின் பிரபல முன்னாள் நடிகை டிஸ்கோ சாந்தி, மருத்துவமனையில் சிகிச்சை பெறும் புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைத்தளப்…

4 minutes ago

திக் திக்… லக்னோவில் பெண் கொடூர கொலை… கால்வாய் அருகே கண்டெடுக்கப்பட்ட சடலம்… நெஞ்சை நடுங்கவைக்கும் சம்பவம்… பகீர் பின்னணி…!

லக்னோவில் உள்ள ககோரி காவல் எல்லைக்குட்பட்ட செம்ராமு கிராமத்தில், பிரேமா யாதவ் என்பவர் புதன்கிழமை இரவு கொடூரமான முறையில் கொலை…

7 minutes ago

“அடுத்த 100 வருஷத்துக்கு தவெக தான்”…. விஜய் மாதிரி ஒரு முதல்வரை பார்த்ததே இல்ல….. காஞ்சிபுரத்தில் மதுரை ஆதீனம் போட்ட மாஸ் குண்டு..!

காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மதுரை ஆதீனம், தமிழக அரசியல் மற்றும் தற்போதைய ஆட்சியின் செயல்பாடுகள் குறித்துப் பல சுவாரஸ்யமான கருத்துகளைத்…

8 minutes ago

வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…. 60 கி.மீ வேகத்தில் சூறாவளிக்காற்று…. தமிழகத்திற்கு கனமழை அலெர்ட்….!

வங்கக் கடலின் அந்தமான் பகுதியில் செப்டம்பர் 19-ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை…

11 minutes ago

அட கொடுமையே…. கள்ளக்காதலன் மீது ஆசிட் ஊற்றி கொடூர கொலை… கணவனைப் பிரிந்த பெண்ணின் வெறிச்செயல்… ஆந்திராவில் அரங்கேறிய பகீர் சம்பவம்…!

விசியநகரம் மாவட்டம், காரிவிடி மண்டலம், கண்டிபேட்டை கிராமத்தில் கொடூரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த ராமுலம்மா…

15 minutes ago