“கடவுளே… என் புள்ளைய காப்பாத்துங்க…” அடர்ந்த காட்டில் நடுங்கிக் கொண்டிருந்த 3 வயது சிறுமி… நொடியில் நடந்த அதிசயம்… பத்தவைக்கும் சம்பவம்…!

By Swetha on ஆவணி 27, 2026

Spread the love

ஒன்றியப் பகுதி மற்றும் சர்வதேசச் செய்திகள் எப்போதுமே மனதை நெகிழச் செய்பவை. அந்த வகையில், ஒண்டுராஸ் நாட்டின் சோனாகுயிரா நகரில் ஞாயிற்றுக்கிழமை மதியம் முதல் காணாமல் போன 3 வயது சிறுமி “ரியனிதா” பல மணி நேர தேடுதலுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

காலனி மாகாணத்தில் உள்ள ஒரு அடர்ந்த காட்டுப் பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டவர்கள் சிறுையைக் கண்டுபிடித்தனர். பல மணி நேரம் கடுமையான தேடுதலுக்குப் பிறகு, சிறுமி அங்குள்ள தாவரங்களுக்கு இடையில் பத்திரமாக அமர்ந்திருந்ததைக் கண்டறிந்து மீட்புக் குழுவினர் மிகுந்த நிம்மதி அடைந்தனர்.

   

https://twitter.com/Hopeet_t13/status/2092350085145182415/video/1

   

சுற்றியுள்ள காடுகளில் தனியாகப் பல மணி நேரம் இருந்தபோதிலும், சிறுமி ரியனிதா நல்ல உடல்நலத்துடன் மீட்கப்பட்டது அப்பகுதி மக்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. ஆபத்தான சூழலிலும் சிறுமி பாதுகாப்பாக மீட்கப்பட்ட இந்த நிகழ்வு அந்தப் பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.