“உன் மேல ஆசையா இருக்கு வாடா”… ஓரினச்சேர்க்கைக்கு மறுத்த 15 வயது சிறுவன்… வீட்டிலேயே வைத்து வெட்டி கொன்ற 23 வயது வாலிபர்… தமிழகத்தில் நடந்த பயங்கரம்…!

Spread the love

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் லட்சுமணன் (15) என்ற சிறுவன் 10 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளான். இவரும் அதே பகுதியை சேர்ந்த 23 வயது உடைய சபரி ராஜன் என்பவரும் பழகிய நிலையில் அடிக்கடி சபரி ராஜன் லட்சுமணன் வீட்டுக்கு வந்து செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். வணக்கம் போல நேற்று முன்தினம் மாலை மாணவர் லட்சுமணன் வீட்டுக்கு வந்த சபரி ராஜன் மாணவனுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த சபரி ராஜன் அறிவாளால் மாணவனை சரமாரியாக வெட்டியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து ரத்த வெள்ளத்தில் மிதந்த மாணவனை சபரி ராஜன் குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தான். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சபரி ராஜனை கைது செய்தனர்.

அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் 10 ஆம் வகுப்பு மாணவனை சபரி ராஜன் ஓரினசேர்க்கைக்கு அழைத்த நிலையில் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்ததால் கஞ்சா போதையில் வெட்டியதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் உயிரிழந்த மாணவனின் பெற்றோர்கள் மாணவனின் உயிரிழப்புக்கு உரிய நீதி கிடைக்காத வரை மாணவனின் உடலை வாங்க மாட்டோம் என்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

“யமராஜனின் மருமகன் வந்துட்டான்!”.. பழைய இரும்பில் உருவான எலும்புக்கூடு பைக்.. நெட்டிசன்கள் மிரண்ட வீடியோ..!!!

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த ஜீத் (@wbjit64) என்ற பைக் வோல்கர், தனது அபாரமான 'தேசி ஜுகாட்' (Desi…

5 மணத்தியாலங்கள் ago

BREAKING: பயிர்க்கடன் தள்ளுபடி.. CM விஜய் அறிவித்தார்..!!!

தமிழக முதல்வர் விஜய், கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த அறிவிப்பின்படி,…

5 மணத்தியாலங்கள் ago

“காய்ச்சல் வர்றதுக்கு முன்னாடி லீவ் லெட்டர் கொடு!”… முதலாளியின் விசித்திர ரூல்.. பாஸை வறுத்தெடுத்த பெண் ஊழியர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

பெருநிறுவன வாழ்க்கையில் (Corporate life) நிலவும் விசித்திரமான மற்றும் நியாயமற்ற விதிமுறைகள் சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறுவது வழக்கமான…

5 மணத்தியாலங்கள் ago

“அனாதை பெண்களுக்கு மாப்பிள்ளை தேவை…” ஒரே ஒரு அறிவிப்பு, ஓடிவந்த 40 மணமகன்கள்… திருமண மேடையில் காத்திருந்த அந்த ‘ட்விஸ்ட்’.. மத்தியபிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்..!!

மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் நகரில் அனாதை இல்லத்துச் சிறுமிகளுக்குத் திருமணம் செய்து வைப்பதாகக் கூறி, 40-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் லட்சக்கணக்கான…

6 மணத்தியாலங்கள் ago

சல்லி சல்லியாய் உடைந்த அதிமுக.. விஜய் போட்ட ‘ஸ்கெட்ச்’.. இபிஎஸ்-க்கு விழுந்த பலத்த அடி.. அதிமுகவில் இருந்து தவெக-விற்கு இணைந்த 3 எம்.எல்.ஏ-க்கள்…!!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுகவைச் சேர்ந்த மூன்று முக்கிய எம்.எல்.ஏ-க்களான மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார்…

6 மணத்தியாலங்கள் ago

விவசாயிகளே அலர்ட்..! PM கிசான் 23-வது தவணை எப்போது..? அரசின் ரூ.2000 பெற உடனே செய்ய வேண்டிய இ-கேஒய்சி பணிகள்..!!

மத்திய அரசின் 'பிஎம் கிசான்' (PM-KISAN) திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் நிதியுதவி தலா 2,000…

6 மணத்தியாலங்கள் ago