தன் தாயின் மருத்துவச் செலவுகளுக்காக ஆண்டுதோறும் ₹50,000 காப்பீட்டுத் தொகையாகச் செலுத்தி வந்த ஒரு நபர், தாயின் சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனை ரசீதுகளுடன் காப்பீட்டு நிறுவனத்தை அணுகினார். ஆனால், “சிகிச்சை பெறுவதற்கு முன்பே எங்களிடம் அனுமதி பெறவில்லை” என்ற விசித்திரமான காரணத்தைக் கூறி, அந்த நிறுவனம் அவரது கோரிக்கையை (Claim) நிராகரித்துள்ளது. மணிக்கணக்கில் காத்திருந்த அந்த மகன், இறுதியில் ஏமாற்றத்துடன் திரும்பிய காட்சி காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
మన దేశంలో ఆరోగ్య బీమా దుస్థితికి అద్దం పట్టే వీడియో..
తల్లి చికిత్స కోసం రూ. 50000వేలు ఇన్సూరెన్స్ కట్టిన వ్యక్తి..
తన తల్లి చికిత్స అనంతరం బిల్లులు తీసుకొని ఇన్సూరెన్స్ కార్యాలయానికి వెళ్లిన వ్యక్తి.
చికిత్స చేయించుకునే ముందు తమకు చెప్పాలని, క్లెయిమ్ రిజెక్ట్ చేసిన భీమా… pic.twitter.com/bi9vplmGuB
— UttarandhraNow (@UttarandhraNow) February 16, 2026
