ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே ஓடும் லாரியிலிருந்து கண்டெய்னர் கவிழ்ந்து கார் மீது மோதிய விபத்தில், 32 வயது மென்பொருள் பொறியாளர் பரிதாபமாக உயிரிழந்தார். சித்தூர் மாவட்டம் ராமபுரம் கிராமத்தைச் சேர்ந்த அனுதீபக் என்பவர் நேற்று தனது காரில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த லாரி ஓட்டுநர் ஒரு பைக் ஓட்டுநரைக் காப்பாற்ற முயன்று திடீரென காரைத் திருப்பியுள்ளார். இதில் நிலைதடுமாறிய லாரி சாலை தடுப்பில் ஏறியதால், அதிலிருந்த ராட்சத கண்டெய்னர் பெட்டி எதிர் திசையில் வந்த அனுதீபக்கின் கார் மீது விழுந்து நசுக்கியது.
A massive container rack from a moving lorry came crashing down on a car, killing a 32-year-old software engineer on the spot in #Iruvaram, #Chittoor town, #AndhraPradesh on Friday.
D Anudeepak, a resident of #Ramapuram village in #Gudipala mandal of Chittoor district, was… pic.twitter.com/dBYjBwsYxX
— Hate Detector 🔍 (@HateDetectors) February 14, 2026
