உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள எட்மத்பூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கர்ஹி சாந்தினியில் தனது வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த ஐந்து வயது சிறுவன் கடத்தப்பட்டான். இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை மதியம் 1:30 மணியளவில் நடந்ததாகக் கூறப்படுகிறது. நகைக்கடையின் உரிமையாளரான சோனுவின் மகனான அந்தக் குழந்தையை இரண்டு பேர் கடத்தி சென்றதாகக் கூறப்படுகிறது. ஒரு சந்தேக நபர் சிறுவனின் கையைப் பிடித்து அழைத்துச் செல்வதும், மற்றொருவர் ஸ்கூட்டரில் வருவதும், இருவரும் குழந்தையுடன் தப்பிச் செல்வதும் சிசிடிவி காட்சிகளில் தெரியவந்துள்ளது.
आगरा: ज्वैलर्स के 5 वर्षीय बच्चे का अपहरण
➡घर से पास बने दादी के घर जा रहा था
➡फोन कर मांगी 2.5 लाख की फिरौती
➡सीसीटीवी फुटेज से पुलिस को अहम सुराग
➡किसी परिचित संग आराम से पैदल जाता दिखा
➡थाने, SOG, सर्विलांस की लगाई गई दस टीमें
➡थाना एत्माद्दौला क्षेत्र के गढ़ी चांदनी… pic.twitter.com/AFuv678EUV— भारत समाचार | Bharat Samachar (@bstvlive) October 24, 2025
