நகைக்கடன்… இனி வட்டி மட்டும் கட்ட முடியாது…. வந்தது முக்கிய அறிவிப்பு ..!

By Nanthini on ஐப்பசி 4, 2025

Spread the love

நகை கடன் விதிகளில் புதிய மாற்றம் செய்து ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் நகை கடன் வரம்பு மூன்று அடுக்குகளாக பிரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 2.5 லட்சம் ரூபாய் வரை கடன் பெறுபவர்களுக்கு நகை மதிப்பில் 85 சதவீதம் கடன் வழங்கப்படும். அதுவே 2.5 லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய்க்குள் கடன் வேண்டுமென்றால் 80 சதவீதம், அதற்கு மேல் வேண்டுமென்றால் 75% அளவுக்கு கடன் கிடைக்கும். மேலும் நகைக்கடலை வட்டியை மட்டும் செலுத்தி புதுப்பிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.