AI தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதால், மேலும் புதிய விளைவுகள் ஏற்பட உள்ளதாக Nvidia தலைமை அதிகாரி எச்சரித்துள்ளார். தற்பொழுது ஆக்டிவாக இருக்கும் AI தொழில்நுட்பம் பல வழிகளில் பயனர்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கிறது. இது தொடர்பில் தொழில்நுட்பத்தை அதிகம் பழக்கத்தில் வைத்திருக்கும், Nvidia தலைமை செயல் அதிகாரி ஜென்சென் ஹுவாங், சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அவர் பேசுகையில் ஏழை தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் பொழுது, மனிதர்களின் வேலை குறைகிறது. மேலும் அவர்கள் ஓய்வு பெறும் நேரம் அதிகமாகி விடுகிறது என்று பல நம்புகின்றனர். ஆனால் தற்போது இருப்பதைவிட நம்முடைய எதிர்காலத்தில் அதிக வேலைப்பளுடன் இருக்கும். ஏனெனில் மனிதர்கள் ஒருவேளை செய்து முடிக்க அதிகமான நேரத்தை செலவிடுகிறார்கள். ஆனால் ஏன் தொழில்நுட்பம் ஒரு வேலையை மிக விரைவில் முடித்து விடுகிறது. இதனால் மனிதர்கள் தினமும் ஒரு புதிய யோசனையை செயல்படுத்துவது கட்டாயமாக இருக்கிறது. இதன் விளைவாக தற்போது இருப்பதை விட, எதிர்காலத்தில் வேலைப்பளுடன் இருப்போம் எனக் கூறியுள்ளார். புது வேலைகளை உருவாக்கி கண்டுபிடிக்கப்படும் AI தொழில்நுட்பம் காரணமாக ஒவ்வொரு வேலையிலும் மாற்றம் ஏற்படுவது உறுதி என சுட்டிக்காட்டி உள்ளார்.
