Categories: சினிமா

90களின் பிரபல நடிகை விந்தியா இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா..? ஆளே அடையாளம் தெரியாம எப்படி மாறிட்டங்க பாருங்க..

Spread the love

தமிழ் சினிமாவில் 90களில் முகம் தெரிந்த நடிகையாக வலம் வந்தவர் நடிகை விந்தியா. இவர் கடந்த 2012 ஆம் ஆண்டி விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வெற்றி பெற்றார் திருமணம் ஆன 6 மாதத்திலே சொந்த குடும்ப பிரச்சனை காரணமாக விவகாரத்து பெற்றார் என்பது துறிப்பட தக்கது இவரது கணவர் 90களில் பிரபலமான நடிகை பானு பிரியா ராவின் சகோதரர் ஆவார் அதன் பின் ஜெயலலிதாவின் கட்சியில் சேர்ந்து சூறாவளி பேச்சாளரானார்.

எள்ளளவும் ப ய மி ல்லாமல் எதிர்கட்சிகளை கடுமையாக விமர்சித்தார். அவரின் பேச்சை கேட்டு ஜெயலலிதாவே அவரை கூப்பிட்டு பாராட்டியதாக சொல்வதுண்டு. ஜெயலலிதா இ றந்ததும் அதிகாரம் மாற, கூவத்தூர் விசயங்கள் பிடிக்காமல் போக கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். தற்போதைய முதலமைச்சருக்கு இப்போது கடிதம் எழுதியிருந்தார் . இதில் முதலில் என்னை மன்னித்து விடுங்கள் என குறிப்பிடிருந்தார்.

அந்த கடிதத்திலே முதலமைச்சரை புகழ்ந்து எழுதியதோடு வாழ்த்துக்கள் என கூறியதோடு அன்புத் தொண்டர்களில் நானும் ஒருத்தி என குறிப்பிட்டிருந்தார் இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அதிமுகாவின் முக்கிய பொறுப்பாக கொள்கைபரப்பு செயலாளாக பதவி ஏற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Archana

Recent Posts

திமுக, அதிமுகவுக்கு ஷாக்…. கம்யூனிஸ்ட்களின் ‘மாஸ்டர் பிளான்’… இடைத்தேர்தல் களத்தில் திடீர் திருப்பம்….. விஜய்க்கு காத்திருக்கும் அடுத்த சிக்கல்….!

தமிழக அரசியல் களத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளும்கட்சியான தமிழக வெற்றி கழகத்திற்கு…

12 minutes ago

ரிசப்ஷன் முடிஞ்சாச்சு… அதிகாலை 5.30 மணிக்கு மணப்பெண் எடுத்த அதிரடி முடிவு…. அடுத்த நிமிடமே போன போன் கால்…. திருமண மண்டபத்தில் அதிர்ச்சி….!

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே 19 வயது இளம்பெண்ணுக்கும், இளைஞர் ஒருவருக்கும் பெற்றோரால் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு, மண்டபத்தில் திருமண…

21 minutes ago

“ஆளுங்கட்சிக்கு ஆபத்தா?”…. “1963 முதல் 2017 வரை”….. தமிழக இடைத்தேர்தல் வரலாற்றில் நடந்த அந்த 4 பெரிய அதிர்ச்சிகள்…. ஆளுங்கட்சியை வீழ்த்திய பரபரப்பு வரலாறு….!

தமிழக அரசியலில் இடைத்தேர்தல்னாலே ஆளுங்கட்சிதான் ஜெயிக்கும் என்றொரு பரவலான பேச்சு உண்டு. அரசு அதிகாரம், நிர்வாக இயந்திரம், தேர்தல் வியூகங்கள்…

29 minutes ago

“மக்களிடம் கேட்காம பண்ண முடியாது”…. பரந்தூர் உதாரணத்தை காட்டி விஜய்க்கு திருமாவளவன் போட்ட செக்… முதலமைச்சருக்கு எதிராக திரும்பிய கூட்டணி கட்சிகள்…!

பட்டினம்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான முயற்சிகளுக்குத் தொடர்ந்து எதிர்ப்புகள் வலுத்து வரும் சூழலில், இத்திட்டம் குறித்து விடுதலைச் சிறுத்தைகள்…

44 minutes ago

“9 நாளா மார்ச்சுவரில கிடக்கும் என் புள்ள”… கதறி அழுத தமிழ்ச்செல்வனின் தாய்.. மதுரையில் வீதியை அலறவிட்ட முற்றுகை போராட்டம்….!

மதுரை ஆனையூர் கூடல்புதூர் பகுதியைச் சேர்ந்த 11-ஆம் வகுப்பு மாணவன் தமிழ்ச்செல்வன், கடந்த வாரம் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடச் சென்ற…

50 minutes ago

தேர்தல் ஆணையத்திற்கே ஷாக்…. அறிவிப்பே வரல… அதுக்குள்ள வேட்பாளரை தூக்கி அடித்த செங்கோட்டையன்…. அதிர்ந்துபோன விஜய்…..!

பெருந்துறை சட்டமன்றத் தொகுதிக்கான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், அத்தொகுதிக்கு இன்னும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், ஈரோட்டில் நடைபெற்ற பொதுநிகழ்ச்சி…

1 மணத்தியாலம் ago