முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர தேர்வு எழுதியவர்களில் 85 ஆயிரம் பேர் தமிழ் பாடத்தில் தோல்வி அடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர் மற்றும் கணினி பயிற்றுனர் ஆகிய பணியிடங்களுக்கு அக்டோபர் 12ஆம் தேதி தேர்வு நடந்தது. இதற்கான தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில் பிஎச்டி, 5 பட்டங்கள் பெற்றவர்கள் கூட 20 மதிப்பெண் கூட எடுக்க முடியாமல் தோல்வியடைந்துள்ளன. இந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய காலகட்டத்தில் பள்ளிச் சேர்க்கை முதல் அரசு நலத்திட்டங்கள் வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு மிக முக்கியமான ஆவணமாக உள்ளது.…
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தற்போது கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தவெக வேட்பாளராகக் களம்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் (EPS),…
தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தற்போது மீண்டும் சீராகத் தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக முன்பதிவு செய்த…
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் மீது அவரது மனைவி சங்கீதா தொடர்ந்துள்ளதாகக் கூறப்படும் விவாகரத்து வழக்கு, வரும்…
பெண்கள் தங்கள் தந்தையிடம் எப்போதும் செல்லக் குழந்தையாகவே இருப்பார்கள் என்பதை இந்த வீடியோ உணர்த்துகிறது. ஜோத்ஸ்னா என்ற பெண், நள்ளிரவு…