கேட்பாரற்று கிடந்த சாக்குமூட்டை… உள்ளே கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுக்கள்.. +2 மாணவி செய்த காரியத்தால் குவியும் பாராட்டு..!!

Spread the love

மதுரை மாவட்டம் சிம்மக்கல் அருகே உள்ள வக்கீல் புதூர் பகுதியில் வசித்து வருபவர் செல்வகுமார். இவர் மகள் பொன் ரூபினி. 17 வயதான இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் டூ படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு தன்னுடைய பெரியம்மா செல்வராணியுடன் அருகில் உள்ள கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கு சாலையோரம்  சாக்கு மூட்டை  ஒன்று கிடந்துள்ளது. இதனையடுத்து சந்தேகத்தின் பெயரில் அதை திறந்து பார்த்தபோது அதில் கட்டு கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் இருந்ததால் அந்த மாணவியும் அவருடைய பெரியம்மாவும் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.

இதனை அடுத்து போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர். விரைந்து வந்த காவல் துறையினர் அந்த பணத்தை சரிபார்த்த போது அதில் 17 லட்சத்தி 49 ஆயிரம் ரூபாய் இருந்துள்ளது. அந்த பணம் யாருடையது? எதற்காக சாலையில் வீசி சென்றார்கள்? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.  இதற்கிடையே மிகுந்த பொறுப்புணர்வோடு செயல்பட்ட அந்த மாணவி ரூபிணிக்கும் அவருடைய பெரியம்மா  செல்வராணிக்கும் போலீசார் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

Soundarya

Recent Posts

“விஜய்க்கு ஆப்பு வைத்த ரஜினி-ஸ்டாலின் சந்திப்பு?” – பிஸ்மி வெளியிட்ட பகீர் தகவல்… பின்னணியில் ‘ஆண்டவன்’ யார்?..!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அதிக இடங்களைக் கைப்பற்றியிருந்தாலும், ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை…

3 minutes ago

“ஆளுநர் மாளிகையில் நடந்த ரகசிய டீல்”… தளபதிக்கு நிம்மதி தந்த அந்த ஒரு வார்த்தை… – விஜய்க்கு ஆளுநர் கொடுத்த சீக்ரெட் பிராமிஸ்….!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகிப் பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில், 108 இடங்களைப் பெற்றுத் தனிப்பெரும் கட்சியாக…

7 minutes ago

“கண் முன்னே எமன்!” – இடுக்கில் சிக்கிய தலை.. நேருக்கு நேர் பார்த்துக் கொண்டிருந்த நல்லபாம்பு.. ஒடிசாவில் பகீர் சம்பவம்..!!

ஒடிசா மாநிலம் நயாகர் மாவட்டத்தில் உள்ள கனிபாடா வனப்பகுதிக்கு, ஷிபா பிரதான் என்ற சிறுவன் தனது மாமாவுடன் தேன் சேகரிக்கச்…

10 minutes ago

“இந்தியா எதையும் மன்னிக்காது!” – ஆப்ரேஷன் சிந்தூர் ஓராண்டு நிறைவு.. பாகிஸ்தானை அதிரவைத்த வீடியோவை வெளியிட்ட விமானப் படை..!!

'ஆபரேஷன் சிந்தூர்' ஓராண்டு நிறைவடைந்ததை ஒட்டி, இந்திய விமானப்படை (IAF) சமூக வலைதளத்தில் ஒரு சிறப்பு வீடியோவை வெளியிட்டுள்ளது. "இந்தியா…

17 minutes ago

போலி நம்பர் பிளேட்.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய கூலிப்படை… மேற்கு வங்கத்தில் பாஜக பிரமுகர் கொலையில் அதிர வைக்கும் பின்னணி..!!

மேற்கு வங்க மாநிலம் மத்தியம்கிராம் பகுதியில் புதன்கிழமை இரவு சுமார் 10:30 மணியளவில் சந்திரநாத் ரத் தனது காரில் வீட்டிற்குச்…

27 minutes ago

உயிரைப் பறித்த தர்பூசணி… பாக்டீரியா தொற்று இல்லை என உறுதி.. அப்படியானால் உயிரிழப்புக்கு காரணம் என்ன? பெரும் அதிர்ச்சி..!!

மும்பையின் இஸ்மாயில் குர்தே சாலைப் பகுதியில் வசித்து வந்த அப்துல்லா டோகாடியா (40), அவரது மனைவி நஸ்ரீன் (35) மற்றும்…

32 minutes ago