“5 ஆண்டுகளாக திருமணம் செ.ய்யாமல் வாழ்க்கை”..! அரசியல்வாதி மீது பிரபல ந.டிகை பு.கார்..

By Archana

Published on:

தன்னுடன் 5 ஆண்டுகளாக திருமணம் செ.ய்யாமலே வா.ழ்ந்து வி.ட்டு தற்போது திருமணம் குறித்து கே.ட்டால் கொ.லை மி.ர.ட்.ட.ல் வி.டு.ப்பதாக முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் மீது நாடோடிகள் பட நடிகை சாந்தினி பு.கார் அ.ளி.த்து.ள்ளார். தமிழ் திரையுலகில் நடிகர் சசிகுமார் நடித்து வெளியான திரைப்படம் தான் நாடோடிகள்.

   

இந்த படத்தில் பணக்கார வீட்டு காதலர்கள் கதாபாத்திரத்தில் நடித்த துணை நடிகை தான் சாந்தினி தேவா. இவர் மேலும் சில படங்களிலும் துணை நடிகையாக நடித்துள்ளார். தற்போது நடிகை சாந்தினி, முன்னாள் அதிமுக அமைச்சரும் ராமநாதபுரம் தொகுதி MLA-வுமான மணிகண்டன் மீது பு.கார் அ.ளி.த்து.ள்ளார்.

மணிகண்டன் குறித்து காவல் ஆணையர் அலுவலகத்தில் சாந்தினி அ.ளி.த்து.ள்ள பு.காரில், தன்னுடன் 5 ஆண்டுகள் குடும்பம் ந.டத்தி வி.ட்டு திருமணம் செ.ய்யாமல் மணிகண்டன் தன்னை ஏ.மா.ற்று.வதாக கூறியுள்ளார். மேலும், பலமுறை தன் க.ரு.வை க.லை.க்.க வை.த்து அ.டித்து து.ன்.பு.று.த்.தி.ய.தா.க.வு.ம்,

திருமணம் குறித்து பேசினால் தன்னுடைய அ.ந்.த.ர.ங்.க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெ.ளியிட்டு வி.டு.வதாக மி.ர.ட்.டு.வ.தா.க.வு.ம் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தன்னை கூ.லி.ப்ப.டை.யை வை.த்து கொ.லை செ.ய்.து வி.டு.வ.தாக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மி.ர.ட்.டி வருவதாகவும் கூறியுள்ள நடிகை சாந்தினி மணிகண்டன் மீது த.க்க ந.டவ.டிக்கை எ.டுக்குமாறு கே.ட்டுக் கொ.ண்டு.ள்ளார்.

author avatar
Archana