முந்தானை முடிச்சு படத்தில் நடித்த பாட்டு டீச்சரா இது !! என்ன இப்படி ஆகிட்டாங்களே வைரலாகும் புகைப்படம் !!

By Archana

Published on:

நடிகை உன்னி மேரி என்பவர் 12 மார்ச் 1962ஆம் ஆண்டு அன்று பிறந்தார். ஒரு இந்திய தி ரைப்பட நடிகை இவர் முக்கியமாக மலை யாள படங்களில் பணி யாற்று கிறார். அவர் தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னட படங்களிலும் பணி யாற்றி யுள்ளார். அவர் தமிழ் மற்றும் கன்னட மொழியில் தீ பா என்ற தி ரைப் பெயரில் நடித்தார். பெர்னாண்டஸ் மற்றும் விக்டோரியா ஆகியோருக்கு பிற ந்தார். எர்ணாகுளம் செயின்ட் தெரசா கான்வென்ட் பள்ளியில் இருந்து தனது முதன்மை கல்வியைப் பெற்றார். இவருக்கு ஜோசப் மார்ட்டின் என்ற சகோதரர் உள்ளார். அவர் தனது மூன்று வ யதில் கிளாசிக்கல் நடனம் கற்றுக்கொண்டார். அவரது தாயார் ஒரு பாலே குழுவை வைத்திருந்தார். அவர் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் பல கட்டங்களில் நிகழ்த்தினார்.

   

எர்ணாகுளம் புனித ஆல்பர்ட் கல்லூரியில் பேராசிரியரான ரெஜோய் என்பவரை 1982 மார்ச் 12 அன்று தி ரும ணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு ம கன் நிர்மல். இவர்களது மகன் நிர்மல் ரஞ்சினியை தி ருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ரிஹான் என்ற மகன் உள்ளார். தற்போது தமிழ் தி ரையு லகில் 80ஸ் 90ஸ்களில் கொடிகட்டி பறந்த நடிகைகள் பலர் அடையாளம் தெரியாமல் போயுள்ளனர்.

ஆனால் சில நடிகர் நடிகைகள் மட்டும் இன்றளவும் மக்களின் மனதில் நிற்கின்றனர்.
அந்தவகையில் ரசிகர்கள் மனதில் இன்றும் இருப்பவர்தான் முந்தானை முடிச்சு படத்தில் நடித்த உன்னி மேரி. வெளியான முந்தானை முடிச்சு தி ரைப்ப டத்தை பாக்கியராஜ் எழுதி இயக்கி நடித் திருந்தார். அந்த காலகட்டத்தில் மெகா ஹிட்டான இந்த தி ரைப் படத்தில் பாக்கியராஜ் ஜோடியாக ஊர்வசி நடித்திருந்தார்.

அதியில் பட்டு டீச்சர் என்ற கதா பாத்தி ரத்தில் கொ ஞ்சம் கி ளா ம ராக நடித்து ரசிகர்களை க வ ர் ந்தவர் நடிகை உன்னி மேரி.தற்போது 57 வயதாகும் இவர் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் பி றந்து வளர்ந்தவர். இவர் 1969 ஆம் ஆண்டு மலையாழத்தில் வெளியான நவ கூடு என்ற படத்தில் குழ ந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

அதுமட்டுமில்லாமல் தமிழ் ,தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி படங்களில் நாயகியாகவும் குணச்சித்திர நடிகையாகவும் கி ளா ம ராகவும் நடித்து அ சத்தியுள்ளார்.தற்போது இவருடைய புகைப்படங்கள் முந்தானை முடிச்சு படத்தில் நடித்த டீச்சரா இது என ரசிகர்களால் பகிரப்பட்டு வருகின்றது.

author avatar
Archana