செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் 40 பேருடைய பதவியானது சற்றுமுன் பறிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பு என்ற கலகக்குரல் எழுப்பியதால், செங்கோட்டையனின் பதவியை எடப்பாடியாரால் பறிக்கப்பட்டது. ஆனால், அவர் கட்சியில் இருந்து நீக்கப்படவில்லை. இருந்தாலும் ஒருங்கிணைப்பு விவகாரத்தை செங்கோட்டையன் தீவிரமாக கையில் எடுத்துள்ளார். இதற்கிடையில் செங்கோட்டையனின் 13 ஆதரவாளர்களுடைய பதவி ஏற்கெனவே பறிக்கப்பட்ட நிலையில், தற்போது 40 ஆதரவாளர்களை பதவியில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி நீக்கியுள்ளார்.
தமிழ்நாட்டில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாகக் குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை…
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தான் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய…
மும்பையில் உள்ள லோக்மான்ய திலக் நகராட்சி பொது மருத்துவமனையில் (சீயோன் மருத்துவமனை) தலையில் அரிவாள் பாய்ந்த நிலையில் நபர் ஒருவர்…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு வினோதமான அரசியல் சூழலைத் தமிழகத்தில் உருவாக்கியுள்ளன. திமுக தலைவர்…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், எந்தவொரு கட்சிக்கும் ஆட்சி அமைக்கத் தேவையான தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், தமிழகத்தில் 'தொங்கு…
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அபார வெற்றி பெற்றுள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர்…