Categories: இந்தியா

மர்மமாக இறந்த அண்ணன்…! வனப்பகுதியில் 2 பிள்ளைகளின் சடலம்… அருகே தாயும்…! பதற வைக்கும் சம்பவம்… போலீஸ் விசாரணை…!!

Spread the love

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி இருக்கும் வனப்பகுதியில் கடந்த 14ஆம் தேதி ஒரு ஆணின் சடலம் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தது. அருகிலேயே ஒரு பெண்ணின் சடலமும் கிடந்தது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தபோது சடலங்கள் கிடந்த இடத்திற்கு அருகிலேயே இரண்டு குழந்தைகளின் சடலங்கள் புதைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட நபர் புதுச்சேரியை சேர்ந்த கலைச்செல்வன்(37) அவரது உறவினரான நாகப்பட்டினத்தை சேர்ந்த வெங்கடேசனின் மனைவி ஜெயமாலினி(32), ஜெயமாலினியின் பிள்ளைகள் ஹர்ஷினி(7), தர்ஷினி(3) என்பது தெரியவந்தது.

குவைத்தில் வேலை பார்த்த வெங்கடேசன் கடந்த ஜூலை மாதம் தனது மனைவி மற்றும் பிள்ளைகள் காணாமல் போனதால் இந்தியாவிற்கு வந்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஜெயமாலினி கலைசெல்வனுக்கு தங்கை உறவு முறை என்பது குறிப்பிடத்தக்கதாகும். அவர்கள் எப்படி இறந்தார்கள் என்பது தெரியவில்லை. இந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Devi Ramu

Recent Posts

“யமராஜனின் மருமகன் வந்துட்டான்!”.. பழைய இரும்பில் உருவான எலும்புக்கூடு பைக்.. நெட்டிசன்கள் மிரண்ட வீடியோ..!!!

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த ஜீத் (@wbjit64) என்ற பைக் வோல்கர், தனது அபாரமான 'தேசி ஜுகாட்' (Desi…

8 மணத்தியாலங்கள் ago

BREAKING: பயிர்க்கடன் தள்ளுபடி.. CM விஜய் அறிவித்தார்..!!!

தமிழக முதல்வர் விஜய், கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த அறிவிப்பின்படி,…

8 மணத்தியாலங்கள் ago

“காய்ச்சல் வர்றதுக்கு முன்னாடி லீவ் லெட்டர் கொடு!”… முதலாளியின் விசித்திர ரூல்.. பாஸை வறுத்தெடுத்த பெண் ஊழியர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

பெருநிறுவன வாழ்க்கையில் (Corporate life) நிலவும் விசித்திரமான மற்றும் நியாயமற்ற விதிமுறைகள் சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறுவது வழக்கமான…

8 மணத்தியாலங்கள் ago

“அனாதை பெண்களுக்கு மாப்பிள்ளை தேவை…” ஒரே ஒரு அறிவிப்பு, ஓடிவந்த 40 மணமகன்கள்… திருமண மேடையில் காத்திருந்த அந்த ‘ட்விஸ்ட்’.. மத்தியபிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்..!!

மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் நகரில் அனாதை இல்லத்துச் சிறுமிகளுக்குத் திருமணம் செய்து வைப்பதாகக் கூறி, 40-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் லட்சக்கணக்கான…

8 மணத்தியாலங்கள் ago

சல்லி சல்லியாய் உடைந்த அதிமுக.. விஜய் போட்ட ‘ஸ்கெட்ச்’.. இபிஎஸ்-க்கு விழுந்த பலத்த அடி.. அதிமுகவில் இருந்து தவெக-விற்கு இணைந்த 3 எம்.எல்.ஏ-க்கள்…!!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுகவைச் சேர்ந்த மூன்று முக்கிய எம்.எல்.ஏ-க்களான மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார்…

8 மணத்தியாலங்கள் ago

விவசாயிகளே அலர்ட்..! PM கிசான் 23-வது தவணை எப்போது..? அரசின் ரூ.2000 பெற உடனே செய்ய வேண்டிய இ-கேஒய்சி பணிகள்..!!

மத்திய அரசின் 'பிஎம் கிசான்' (PM-KISAN) திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் நிதியுதவி தலா 2,000…

8 மணத்தியாலங்கள் ago