தேசிய பாதுகாப்பு அகாடமியில் (NDA) காலியாக உள்ள 394 பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) விண்ணப்பங்களை வரவேற்கிறது.
பணியிடங்கள்: 394 (இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை பிரிவுகளில்).
கல்வித்தகுதி: 12-ஆம் வகுப்பு (HSC) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். (குறிப்பு: கடற்படை மற்றும் விமானப்படை பிரிவுகளுக்கு பிளஸ் 2-வில் இயற்பியல் மற்றும் கணிதம் ஒரு பாடமாக இருப்பது அவசியம்).
வயது வரம்பு: 18 முதல் 21 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு முறை: யூபிஎஸ்சி (UPSC) நடத்தும் எழுத்துத் தேர்வு மற்றும் அதனைத் தொடர்ந்து எஸ்எஸ்பி (SSB) நேர்காணல், அறிவுத்திறன் மற்றும் ஆளுமைத் தேர்வுகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
சம்பளம்: பயிற்சி காலத்தின் போது மற்றும் பணி நியமனத்தின் போது அந்தந்தப் பதவிகளுக்கேற்ப நிர்ணயிக்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: டிசம்பர் 30, 2025
கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…
உத்தரப் பிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டத்தில் உள்ள தாராபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அவதேஷ் (49). இவருக்கும் இவரது மனைவி பிரியங்காவிற்கும்…
2026 ஃபீஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் விறுவிறுப்பான சுற்று-16 போட்டியில், பலம் வாய்ந்த பிரேசில் அணியை 2-1 என்ற…
ஆந்திர மாநிலம் மார்க்கபுரம் அருகே உள்ள ரச்சார்லா மண்டலம் சின்னகனிபள்ளி கிராமத்தைச் சேர்ந்த வாலிபருக்கும், துரிமெல்லா பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும்…
டெல்லியில் திருமணம் முடிந்த இரண்டே மாதத்தில் ஆக்ரிதி (28) என்ற இளம் பெண், லோதி காலனியில் உள்ள ஒரு குடியிருப்பு…
ஹிமாச்சல பிரதேசத்தின் குல்லு மாவட்டத்தில், மக்கள் மற்றும் வாகன நெரிசல் மிகுந்த பொதுச் சாலையில் பாராகிளைடர் ஒன்று அவசரமாகத் தரையிறக்கப்பட்ட…