அதிமுக ஒருங்கிணைப்பு என்ற விஷயத்தில் செங்கோட்டையன் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில், அவரின் ஆதரவாளர்களுக்கு எதிரான நடவடிக்கையை எடப்பாடி பழனிச்சாமி தீவிரப்படுத்தியுள்ளார். தற்போது, செங்கோட்டையன் ஆதரவாளர்களுடைய பதவியை பறித்து, ஏ.கே. செல்வராஜ் ஆதரவாளர்கள் 35 பேருக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, செங்கோட்டையனுக்கு ஆதரவாக செயல்பட்டவர்களை கட்சி பதவியில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி தூக்கிய நிலையில், தற்போது புதிய அறிவிப்பை எடப்பாடி வெளியிட்டுள்ளார்.
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 தொகுதிகளில் அபார வெற்றி…
ஆளுநரின் வாகனக் கடந்து செல்லும் நிகழ்விற்காகப் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், பிரசவ வலியால் அவதிப்பட்ட தன் கர்ப்பிணி மனைவியுடன் கணவர் ஒருவர்…
பாஜக தலைவர்களில் ஒருவரான அண்ணாமலை, கட்சியில் இருந்து தனக்கு ஏற்பட்டுள்ள சில அரசியல் அதிருப்திகள் காரணமாக, பாஜகவிலிருந்து விலகி புதிய…
ஒடிசா மாநிலம் ஜெகத்சிங்பூரில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை (DRDA) அலுவலகத்தில் பணியாற்றிய சஞ்சய் அடேகா என்ற இளநிலை…
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஓல்ட் ஏர்போர்ட் சாலையில், அம்மாநில ஆளுநரின் பாதுகாப்பு வாகனங்கள் கடந்து செல்வதற்காக சுமார் 30…
கடலூர் மாவட்டம் சிதம்பரம் வடக்கு வீதியில் 'குமர விலாஸ்' என்ற ஹோட்டலை நடத்தி வரும் ராஜசுந்தரம் - ஜெயந்தி தம்பதியினரிடம்,…