அதிமுகவின் முக்கிய முகங்களான சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோரது தலைமையில் சுமார் 35 சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) ஆதரவு தெரிவிக்க முன்வந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய சூழலில் அதிமுகவின் மொத்தமுள்ள 47 சட்டமன்ற உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு, அதாவது 35 பேர் பிரிந்து சென்று மற்றொரு கட்சிக்கு ஆதரவளிக்கும் பட்சத்தில், அவர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டம் பாயாது என்பதோடு, அவர்களே “உண்மையான அதிமுக” எனக் கருதப்படவும் சட்டரீதியாக வாய்ப்புள்ளது.
1987-ல் எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின்னரும், 2017-ல் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னரும் அதிமுக சந்தித்த பிளவுகளைப் போலவே, தற்போதும் அக்கட்சி மீண்டும் ஒருமுறை மிகப்பெரிய உடைவைச் சந்திக்கும் சூழல் உருவாகியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இது உண்மையாகும்பட்சத்தில் தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய அதிகார மாற்றத்திற்கும், அதிமுகவின் எதிர்கால இருப்பு குறித்த கேள்விக்குறிக்கும் இது வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை.
அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தமிழக அரசியல் களம் மற்றும் கட்சியின் எதிர்கால வியூகம்…
கூட்டுறவு மற்றும் பொதுத்துறை வங்கிகளில் பொதுமக்கள் பெற்றுள்ள நகைக்கடன்கள் குறித்த விவரங்களை தமிழ்நாடு அரசு தீவிரமாகச் சேகரித்து வருவதாகத் தகவல்கள்…
தமிழ்நாடு முழுவதும் உள்ள இ-சேவை மற்றும் பொது சேவை மையங்களில் அதிரடி ஆய்வு நடத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.…
அதிமுகவில் நீடிப்பதா அல்லது மாற்றுக்கட்சியில் இணைவதா என்பது குறித்து முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தனது ஆதரவாளர்களுடன் அவசர ஆலோசனை…
அதிமுகவில் இருந்து முக்கிய முன்னாள் அமைச்சர்களும், முன்னணி நிர்வாகிகளும் அடுத்தடுத்து விலகி வருவது கட்சிக்குள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால்,…
திமுகவின் திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணனை, அவரது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணையுமாறு…