2025 அக்டோபர் 17 அன்று பல ராஜ யோகங்களில் சுக்கிரவாதித்ய ராஜயோகமானது சூரியன் துலாம் ராசியில் 13.36 மணிக்கு சஞ்சரிப்பதால் நடைபெறப்போகிறது. அதன்பிறகு சுக்கிரன் நவம்பர் 2 அன்று துலாம் ராசியில் சஞ்சரிக்கிறார். சுக்கிரன் காதல், திருமண வாழ்க்கை, செல்வம், ஆடம்பரம் போன்றவற்றிற்கு ஆதாரமாக இருப்பவர். எனவே இந்த ராஜயோகத்தை எந்த ராசிக்காரர் அனுபவிக்கப் போகிறார் என்பதை பார்க்கலாம்.
கன்னி ராசிக்காரர்களுக்கு எதிர்பாராமல் பல நன்மைகள் கிடைக்கும். திடீர் ஆதாயம் கிடைக்கும். பல வழிகள் மூலம் பணம் சம்பாதிப்பீர்கள். இதனால் வாழ்க்கைக்கு தேவையான செல்வம் கிடைக்கும். முதலீடு செய்ய நினைப்பது லாபத்தை அதிகரிக்கும் என்று ஜோதிடத்தில் கணிக்கப்பட்டுள்ளது.
கடக ராசிக்காரர்களுக்கு எல்லாமே நேர்மையான பலனை கொடுக்கும். செல்வ செழிப்போடு வளரும். நீங்கள் வாகனம் மற்றும் சொத்துக்களை முதலீடு செய்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
தனுசு ராசிக்காரர்களுக்கு அபரிதமான வளர்ச்சியை சுக்கிரனால் கிடைக்கப்போகிறது. இந்த ராஜயோகம் உங்களுடைய வருமானம் மற்றும் லாப வீட்டில் உருவாகிறது. இந்த காரணத்தால் உங்களுடைய வருமானம் பல மடங்கு அதிகரிக்கும். திடீரென்று பண ஆதாயம் கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. நினைத்த காரியத்தை அடைய சுக்கிரன் உதவியாக இருப்பார்.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…
உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…
சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…
டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…