இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து வரும் படம் அரசன். கடந்த பொங்கலுக்கு முன்பு இந்த படத்தின் ஷூட்டிங் கோவில்பட்டியில் நடந்தது. இதில் சிம்பு கலந்துக்கொண்டு பல காட்சிகளில் நடித்து முடித்தார். இப்போது 2வது ஷெட்யூல் மீண்டும் கோவில்பட்டியில் நடக்க திட்டமிடப்பட்டுள்ளது. வரும் மார்ச் 2வது வாரத்தில் ஷூட்டிங் துவங்குகிறது.
ஏற்கனவே அரசன் படத்தில் நாயகிகளாக ஆண்ட்ரியா மற்றும் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் நடித்த யோகலட்சுமி ஆகியோர் கமிட் ஆகி நடித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது சமீபத்தில் சசிக்குமார் நடிப்பில் வெளியான மைலார்ட் படத்தில் நடித்த சைத்ராவும் இந்த படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்துள்ளது. அரசன் படத்தில் 3 நாயகிகள் என்ற தகவல் உறுதியாகி உள்ளது.
ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…
டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…
இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…
சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…
திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…