ஆதார் சூப்பர்வைசர் வேலை வேண்டுமா…? கைநிறைய சம்பளத்துடன் அரசு வேலை…. முழு விபரம் இதோ…!!

Spread the love

நாடு முழுவதும் உள்ள ஆதார் சேவை மையங்களில் காலியாக உள்ள 282 சூப்பர்வைசர் மற்றும் ஆபரேட்டர் பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தப் பணிகளுக்கு மாதம் 20,000 ரூபாய் ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் தருமபுரி, நீலகிரி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு பணியிடம் வீதம் மொத்தம் மூன்று இடங்கள் காலியாக உள்ளன. 18 வயது பூர்த்தியடைந்த, 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது 10-ஆம் வகுப்புடன் டிப்ளமோ முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் ஆவர்.

விண்ணப்பிக்க விரும்புவோர் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் அங்கீகாரம் பெற்ற ஏஜென்சி மூலம் வழங்கப்பட்ட ‘ஆதார் சூப்பர்வைசர் சான்றிதழ்’ பெற்றிருப்பது அவசியமாகும். நேர்காணல் மற்றும் ஆவணங்கள் சரிபார்ப்பு மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் csc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கக் கடைசி நாள் ஜனவரி 31 என்பதால், இன்னும் இரண்டு தினங்களே எஞ்சியுள்ள நிலையில் தகுதியுள்ளவர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Devi Ramu

Recent Posts

“நம்பவே மாட்டீங்க!… அஷ்டம சனியில் செவ்வாய் தரும் திருப்பம்… இனி 5 இந்த ராசிக்காரர்களுக்குத் தொட்டதெல்லாம் பொன்னாகும்… இந்த லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா?

ஏப்ரல் 20-ஆம் தேதி நிகழும் சனி மற்றும் செவ்வாய் கிரகங்களின் சேர்க்கை ஜோதிட ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.…

8 minutes ago

சுக்குநூறாக நொறுங்கிய லாரிகள்… துடித்துடித்து பலியான டிரைவர்கள்… கோர விபத்து…!!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…

10 மணத்தியாலங்கள் ago

70 ஆண்டுகால மர்மம் முடிவுக்கு வருகிறது..! ஏலியன்கள் இருப்பது உண்மையா..? பொய்யா..? ரகசியங்களை உடைக்கப்போகும் ட்ரம்ப்..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…

11 மணத்தியாலங்கள் ago

BREAKING : என்கிட்ட மோதாதே… வம்புக்கு இழுக்காதே… எதிர்கட்சியினரை அலறவிட்ட ஸ்டாலின்..!!

திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…

11 மணத்தியாலங்கள் ago

“என் அம்மா எனக்கு வேணும்” விபத்தில் உயிர் தப்பிய குழந்தை தாயை தேடி அழுத காட்சி.. ஒரே நாளில் மொத்த குடும்பத்தையும் பறிகொடுத்த கொடூரம்..!!

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…

11 மணத்தியாலங்கள் ago

ஆண்களுக்கு அதிர்ச்சி, பெண்களுக்கு மகிழ்ச்சி…! மெனு-வில் இப்படியொரு ரகசியமா…? இளம்பெண் கொடுத்த ‘Men+U’ விளக்கம் சிரிப்பலைகளில் இணையம்…!

சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…

11 மணத்தியாலங்கள் ago