BIG BREAKING: ரயில் விபத்தில் 22 பேர் சம்பவ இடத்திலேயே பலி… பெரும் பயங்கரம்…!!

Spread the love

தாய்லாந்தில் இன்று காலை 9:30 மணியளவில் நிகழ்ந்த கோர ரயில் விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நக்கோன் ராட்சாசிமா மாகாணத்தில் பயணிகள் ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தபோது, அதன் மீது ரயில்வே கட்டுமானப் பணிக்காகப் பயன்படுத்தப்பட்ட ராட்சத கிரேன் திடீரென சரிந்து விழுந்ததில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இந்த கோர விபத்தில் இதுவரை 22 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் 30 பேர் படுகாயமடைந்து அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் பலரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. மீட்புப் படையினர் விரைந்து வந்து இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

 

Soundarya

Recent Posts

செம்ம குட் நியூஸ்..! “இனி வெறும் 7 நிமிடங்களில் கேன்சர் ட்ரீட்மென்ட்” வியக்க வைக்கும் புதிய மருத்துவ மைல்கல்!

இந்தியப் புற்றுநோய் மருத்துவத் துறையில் ஒரு புதிய புரட்சியாக, சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த 'ரோச் பார்மா' நிறுவனம் 'டெசென்ட்ரிக்' என்ற நவீன…

36 seconds ago

“விஜய்க்கு கம்யூனிஸ்ட் கட்சி போட்ட அதிரடி கண்டிஷன்”… தமிழக அமைச்சரவையில் நடக்கப்போகும் அதிரடி மாற்றம்… யாரும் எதிர்ப்பார்க்காத டுவிஸ்ட்…!

நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் (தவெக) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும்,…

2 minutes ago

விஜய் பதவியேற்று 10 நாட்கள்… இதிமுக கவுன்சிலர்கள் திடீர் ‘சைலண்ட் மோடு’… பின்னணியில் இருக்கும் ரகசியம்… கசிந்த அதிர்ச்சி தகவல்..!

தமிழக முதல்வராகத் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பதவியேற்று பத்து நாட்களைக் கடந்த நிலையிலும், சென்னை மாநகராட்சி மேயர்…

7 minutes ago

“வீட்டுச் சாப்பாடு… 9 மணி என்ட்ரி”…கோட்டை வட்டாரத்தை அதிர வைக்கும் முதல்வர் விஜய்யின் ‘சைலண்ட்’ உத்தரவு…. தலைமைச் செயலகத்தில் நடக்கும் அதிரடி மாற்றம்…!

தமிழகத்தில் புதிய அரசியல் அத்தியாயத்தைத் தொடங்கி முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய், அரசு நிர்வாகத்தில் அதிரடியான பல மாற்றங்களைச் செய்து…

11 minutes ago

“தமிழக அரசியலில் இதுவரை நடக்காத அதிசயம்”.. முதல்வர் விஜய்க்கு 100 மார்க் போட்ட முன்னாள் IPS அதிகாரி ரவி…!

தமிழக முதல்வராக நடிகர் விஜய் பொறுப்பேற்று பத்து நாட்களே ஆகியுள்ள நிலையில், அவர்தம் அதிரடியான மக்கள் நலத் திட்டங்களும் கார்ப்பரேட்…

16 minutes ago

இனி எந்த தப்பும் நடக்காது..! ரேஷன் அட்டைதாரர்களுக்கு வந்த மகிழ்ச்சி செய்தி.. அரசின் அதிரடி உத்தரவு…!!

தமிழ்நாடு ரேஷன் கடைகளில் முறைகேடுகளைத் தடுக்க அரசு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முதல்வர் விஜய் அவர்களின் உத்தரவின் பேரில்,…

19 minutes ago